புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்திசூடி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
1. அறம் செய விரும்பு
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்
2. ஆறுவது சினம்
கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்
3. இயல்வது கரவேல்
இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்
4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது
5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்
2. ஆறுவது சினம்
கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்
3. இயல்வது கரவேல்
இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்
4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது
5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே
6. ஊக்கமது கைவிடேல்
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது
7. எண் எழுத்து இகழேல்
கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது
8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்
9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்
10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது
7. எண் எழுத்து இகழேல்
கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது
8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்
9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்
10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல்
படிப்பதை விட்டுவிடக் கூடாது
12. ஒளவியம் பேசேல்
பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.
13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.
14. கண்டு ஒன்று சொல்லேல்
கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே
15. நுப்போல் வளை
'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்
படிப்பதை விட்டுவிடக் கூடாது
12. ஒளவியம் பேசேல்
பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.
13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.
14. கண்டு ஒன்று சொல்லேல்
கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே
15. நுப்போல் வளை
'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்
16. சனி நீராடு
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக
17. ஞயம்பட உரை
கனிவான முறையில் எதையும் கூறுவாயாக
18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே
19. இணக்கம் அறிந்து இணங்கு
நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்
20. தந்தை தாய் பேண்
பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக
17. ஞயம்பட உரை
கனிவான முறையில் எதையும் கூறுவாயாக
18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே
19. இணக்கம் அறிந்து இணங்கு
நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்
20. தந்தை தாய் பேண்
பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்
21. நன்றி மறவேல்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது
22. பருவத்தே பயிர் செய்
உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்
23. மண் பறித்து உண்ணேல்
மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன வெயேல்
வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.
25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது
22. பருவத்தே பயிர் செய்
உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்
23. மண் பறித்து உண்ணேல்
மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன வெயேல்
வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.
25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்
26. இலவம் பஞ்சில் துயில்
இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்
27. வஞ்சகம் பேசேல்
கபடமாகப் பேசக்கூடாது
28. அழகு அலாதன செயேல்
பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது
29. இளமையில் கல்
சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்
30. அரனை மறவேல்
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்
இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்
27. வஞ்சகம் பேசேல்
கபடமாகப் பேசக்கூடாது
28. அழகு அலாதன செயேல்
பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது
29. இளமையில் கல்
சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்
30. அரனை மறவேல்
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்
31. அனந்தல் ஆடேல்
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்
32. கடிவது மற
பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.
33. காப்பது விரதம்
பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.
34. கிழமைப் பட வாழ்
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.
35. கீழ்மை அகற்று
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்
32. கடிவது மற
பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.
33. காப்பது விரதம்
பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.
34. கிழமைப் பட வாழ்
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.
35. கீழ்மை அகற்று
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்
36. குணமது கைவிடேல்
நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்
37. கூடிப் பிரியேல்
நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.
38. கெடுப்பது ஒழி
ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
39. கேள்வி முயல்
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.
40. கைவினை கரவேல்
கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.
நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்
37. கூடிப் பிரியேல்
நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.
38. கெடுப்பது ஒழி
ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
39. கேள்வி முயல்
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.
40. கைவினை கரவேல்
கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.
41. கொள்ளை விரும்பேல்
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி
ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.
43. சக்கர நெறி நில்
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்
44. சான்றோர் இனத்திரு
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.
45. சித்திரம் பேசேல்
பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி
ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.
43. சக்கர நெறி நில்
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்
44. சான்றோர் இனத்திரு
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.
45. சித்திரம் பேசேல்
பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|