Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்திசூடி
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Re: ஆத்திசூடி
1. அறம் செய விரும்பு
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்
2. ஆறுவது சினம்
கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்
3. இயல்வது கரவேல்
இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்
4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது
5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே
நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்
2. ஆறுவது சினம்
கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்
3. இயல்வது கரவேல்
இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்
4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது
5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே
Re: ஆத்திசூடி
6. ஊக்கமது கைவிடேல்
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது
7. எண் எழுத்து இகழேல்
கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது
8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்
9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்
10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.
செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது
7. எண் எழுத்து இகழேல்
கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது
8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்
9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்
10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.
Re: ஆத்திசூடி
11. ஓதுவது ஒழியேல்
படிப்பதை விட்டுவிடக் கூடாது
12. ஒளவியம் பேசேல்
பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.
13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.
14. கண்டு ஒன்று சொல்லேல்
கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே
15. நுப்போல் வளை
'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்
படிப்பதை விட்டுவிடக் கூடாது
12. ஒளவியம் பேசேல்
பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.
13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.
14. கண்டு ஒன்று சொல்லேல்
கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே
15. நுப்போல் வளை
'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்
Re: ஆத்திசூடி
16. சனி நீராடு
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக
17. ஞயம்பட உரை
கனிவான முறையில் எதையும் கூறுவாயாக
18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே
19. இணக்கம் அறிந்து இணங்கு
நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்
20. தந்தை தாய் பேண்
பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக
17. ஞயம்பட உரை
கனிவான முறையில் எதையும் கூறுவாயாக
18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே
19. இணக்கம் அறிந்து இணங்கு
நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்
20. தந்தை தாய் பேண்
பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்
Re: ஆத்திசூடி
21. நன்றி மறவேல்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது
22. பருவத்தே பயிர் செய்
உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்
23. மண் பறித்து உண்ணேல்
மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன வெயேல்
வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.
25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது
22. பருவத்தே பயிர் செய்
உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்
23. மண் பறித்து உண்ணேல்
மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன வெயேல்
வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.
25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்
Re: ஆத்திசூடி
26. இலவம் பஞ்சில் துயில்
இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்
27. வஞ்சகம் பேசேல்
கபடமாகப் பேசக்கூடாது
28. அழகு அலாதன செயேல்
பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது
29. இளமையில் கல்
சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்
30. அரனை மறவேல்
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்
இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்
27. வஞ்சகம் பேசேல்
கபடமாகப் பேசக்கூடாது
28. அழகு அலாதன செயேல்
பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது
29. இளமையில் கல்
சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்
30. அரனை மறவேல்
இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்
Re: ஆத்திசூடி
31. அனந்தல் ஆடேல்
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்
32. கடிவது மற
பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.
33. காப்பது விரதம்
பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.
34. கிழமைப் பட வாழ்
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.
35. கீழ்மை அகற்று
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்
கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்
32. கடிவது மற
பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.
33. காப்பது விரதம்
பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.
34. கிழமைப் பட வாழ்
தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.
35. கீழ்மை அகற்று
கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்
Re: ஆத்திசூடி
36. குணமது கைவிடேல்
நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்
37. கூடிப் பிரியேல்
நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.
38. கெடுப்பது ஒழி
ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
39. கேள்வி முயல்
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.
40. கைவினை கரவேல்
கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.
நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்
37. கூடிப் பிரியேல்
நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.
38. கெடுப்பது ஒழி
ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
39. கேள்வி முயல்
அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.
40. கைவினை கரவேல்
கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.
Re: ஆத்திசூடி
41. கொள்ளை விரும்பேல்
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி
ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.
43. சக்கர நெறி நில்
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்
44. சான்றோர் இனத்திரு
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.
45. சித்திரம் பேசேல்
பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.
ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி
ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.
43. சக்கர நெறி நில்
அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்
44. சான்றோர் இனத்திரு
அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.
45. சித்திரம் பேசேல்
பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆத்திசூடி
» ஆத்திசூடி
» புதிய ஆத்திசூடி
» ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
» அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!
» ஆத்திசூடி
» புதிய ஆத்திசூடி
» ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்
» அன்னைக்கு ஆத்திசூடி !!!!!!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|