Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
+6
Ravi
Tamilzhan
ரூபன்
மீனு
mathans
சிவா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
ஆண்களாயினும், பெண்களாயினும் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலைக்கேசம். இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி உதிர்வதையும், இளநரை விழுவதையும் இப் பிரச்சினையின் காரணமாக பலவித விளம்பரங்களை கண்டு மயங்கி பலவித செயற்கை ரசாயன எண்ணெய்களையும். ஷாம்பு, ஹேர்டை போன்றவற்றை உபயோகப்படுத்தி மேலும் தங்கள் தலைமுடியை பாழ்படுத்திக் கொள்வதை காண்கிறோம். நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், உணவுப்பழக்க முறையினாலும், இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்துவதாலும் இப்பிரச்சினையை அறவே தடுக்க முடியும்.
தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்
தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது.
தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க...
தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி இலையை பயன்படுத்தியும் செய்யலாம்.
வியர்வை தங்கக்கூடாது
வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது.
தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும்.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும்.
மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.
தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்
தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது.
தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க...
தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி இலையை பயன்படுத்தியும் செய்யலாம்.
வியர்வை தங்கக்கூடாது
வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது.
தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும்.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும்.
மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
வணக்கம் சிவா அண்ணா
இப்படி தொடர்ந்து நீங்கள் செய்கின்றிர்களா?
உங்களுக்கு இப்படி முடி கொட்டும் பிரச்சனெய் இருந்த நீங்கள் என்ன பண்ணுவிர்கள் அதெய் சொலுங்கள்
அல்லது அந்த பிரச்சனெய் உங்களுக்கு இருந்தால் இங்கு குறிப்பிட்டது போல தான் பண்ணுவிங்களா?
இப்படி தொடர்ந்து நீங்கள் செய்கின்றிர்களா?
உங்களுக்கு இப்படி முடி கொட்டும் பிரச்சனெய் இருந்த நீங்கள் என்ன பண்ணுவிர்கள் அதெய் சொலுங்கள்
அல்லது அந்த பிரச்சனெய் உங்களுக்கு இருந்தால் இங்கு குறிப்பிட்டது போல தான் பண்ணுவிங்களா?
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
பயனுள்ள தகவல்கள்.. இப்போ பெகளுக்கு முடி கொட்டல் ஒரு பிரச்சனை இல்லை..இந்த ஆண்கள் பாடுதான் ரொம்ப திண்டாடுறாங்க ..பெண்களும் முடி உள்ள பையனை தான் விரும்புறாங்க ..இங்கே ஈகரைல யாரு முடி அழகன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
எனக்கு தலை நெஞ்சு கால் கை எல்லாம் ரொம்ப முடி அதிகம் சோ டோன்ட் வொரி மீனு
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
அய்ய ..அப்போ நீங்க மிருகமா .. அட கடவுளே.. இதென்ன அநியாயம் ..ஈகரைல ஒரு அனிமல் இருக்கா.. ஓஓஒ அதுதான் அடிக்கடி..அப்படியா.. சரி சரி..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
Ruban1 wrote:கடவுள் பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவை நான்
எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, இப்பொழுது தீர்ந்துவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க முடியும்!
» முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு சிகிச்சைகள்
» பெண்களின் முகத்தில் முடி வளரவதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க முடியும்!
» முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு சிகிச்சைகள்
» பெண்களின் முகத்தில் முடி வளரவதை தடுக்க
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|