புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
26 Posts - 39%
prajai
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 3%
Jenila
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
6 Posts - 5%
prajai
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 1%
manikavi
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 06, 2013 3:39 pm

பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. உயர் படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பன்மொழிக் கல்வி நமது கற்பனை மற்றும் சிந்தனைத் திறனை விரிவடையச் செய்கிறது. ஒரு குழந்தை பன்மொழிகளைக் கற்பதற்கான, வலுவான அடித்தளமாக தாய்மொழி விளங்குகிறது. தாய்மொழிக் கல்வி, பன்மொழி எழுத்தறிவு பெறுவதை எளிதாக்குகிறது என்று "யுனெஸ்கோ' அமைப்பு கூறுகிறது.

உயர் கல்வியில் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு கூறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் அறிவியல், கணிதப் பாடநூல்களில் உள்ள அறிவியல் சொல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லை. லத்தீன் அல்லது கிரேக்க மொழிகளில்தான் உள்ளன.

தமிழ்வழிப் பாடநுல்களில் அறிவியல் சொற்கள் தடித்த எழுத்துகளில், அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும். உயர் கல்வியில் ஆங்கில நடையில் படிக்கும்போது, அதில் வரும் அறிவியல் சொற்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. அறிவியல் சொற்களை கற்றுக் கொண்ட மாணவனுக்கு இப்போது தேவைப்படுவது, ஆங்கில மொழி நடை மட்டுமே. அது பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாக உள்ள ஆங்கிலப் பாடத்தை, முறைப்படி கற்றுக்கொடுத்தாலே கிடைத்துவிடும்.

தமிழகத்தில் ஊராட்சிப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவனால் 2-ஆம் வகுப்புப் பாடநூலைப் படிக்க முடியவில்லை என்ற தகவல் அண்மையில் வெளியாகி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் தோலுரிக்கப்பட்டது. பெரும்பாலும், தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், தமிழ்ப் பாடங்களை நடத்திய நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் இவ்வாறு உள்ளது. ஆங்கில வழியில் படிக்காத ஆசிரியரைக் கொண்டு, ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாக எப்படி வழங்க முடியும்?

ஆங்கிலவழிக் கல்வி வெற்றிபெற, முழு நேரமும், மாணவரின் செவியில் ஆங்கில உரையாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல் அவசியம். அது அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லை.

உலகில் முதன் முதலில் மொழி தோன்றியது. அதன் பின்னர் தான், அதற்கான இலக்கணம் தோன்றியது. ஒரு குழந்தை அஞ்சல் வழி மூலமாகவோ, பயிற்சி மையங்கள் மூலமாகவோ தமிழைக் கற்பதில்லை. தாயும் சுற்றத்தாரும் பேசும் சொற்களைக் கவனித்து, அதைத் திரும்பச் சொல்லிக் கற்கிறது.

அதுபோல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தை முதலில் தமிழ் படிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு அயல் மொழியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளின் கற்றல் எளிதாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தத் தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்குவதில்லை. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பாடம் ஆங்கிலமாக இருக்கும் இன்றைய நிலையில், ஆங்கிலத் தேர்வின்போது 35 மதிப்பெண்களுக்கான விடைகளை, பள்ளியில் உள்ள கரும்பலகைகளில் ஆசிரியர்கள் எழுதி, அதை விடைத்தாள்களில் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இப்படித்தான், அரசுப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலப் பாடத்தில் "தேர்ச்சி' பெறுகின்றனர்!

ஆங்கிலப் பாடங்கள் உள்ளிட்ட எந்த பாடங்களையும் ஆசிரியர்கள் முறையாக நடத்தி முடிப்பதில்லை. போதிய வேலைநாள்கள் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலப் பாடங்களில், பின் பகுதியில் வரும் இலக்கணம் உள்ளிட்ட பயிற்சிகளை நடத்துவதே இல்லை. இதை அரசும் கண்டுகொள்வதில்லை. நடைமுறையில் உள்ள ஆங்கிலப் பாடத்தை முறையாக நடத்துவதற்கான வழிவகைகளைச் செய்தாலே, அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல ஆங்கில அறிவைப் பெறுவார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைப்பதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பெங்களூரில் உள்ள மத்திய அரசின், மண்டல ஆங்கிலக் கல்வி மையம் (தென்னிந்தியா) தயாரித்த "ஹலோ இங்கிலீஷ்' என்ற 20 பாடங்கள் கொண்ட காட்சி டிவிடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. "சிம்ப்ளி இங்கிலீஷ்' என்ற சிடிக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் அதைப் பயன்படுத்தி, பலனடைந்ததாகத் தெரியவில்லை. அரசும் கண்காணிக்கவில்லை.

ஆண்டுக்கொரு முறை, பணியிட மாற்றக் கலந்தாய்வு. வீட்டுக்கு அருகிலேயே பணி செய்யும் வாய்ப்பை அரசு வழங்குகிறது. அரசுத் தரப்பில் ஆசிரியர்களுக்கு எந்தக் குறையையும் வைக்கவில்லை. பாடத் திட்டத்திலும் எந்த குறையும் இல்லை. பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம்தான் குறை. அதனால், ஆசிரியர்களிடம்தான் மாற்றம் தேவை.

(ச.கார்த்திகேயன்-நன்றி-தினமணி)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 06, 2013 5:45 pm

தன் குழந்தை வாய் நிறைய ஆங்கிலத்தில் பேசினால் பெற்றோர்கள் அவர்களின் பிறவிபயனை அடைந்துவிட்டாதாக நினைகின்றனர். இந்த ஒரு காரணம் தான் குழந்தைகளை ஆங்கில வழிகல்வி பாடசாலையில் சேர்பதற்கு காரணம்.மற்ற எந்த சரியான காரணங்களும் இல்லை.

உங்கள் குழந்தை அறிவாளியாக வளரவேண்டும் என்று உண்மையில் அக்கறை இருந்தால் குழந்தைகளை தமிழ்வழி கல்வியில் சேர்த்துவிடுங்கள். என் குழந்தை இங்கிலீஷ் பேசுகிறது என்று பந்தா பண்ணுவதற்கு உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து பலிகட ஆகாதீர்கள். வெளிநாட்டில் பிச்சைகாரன் கூட இங்கிலீசில் தான் பேசுவான்.உங்கள் குழந்தைகளை இங்கிலீஷ் பேசும் பிச்சைகாரனாக மாற்றாதீர்கள்.

எந்த ஒரு குழந்தையும் வேற்று மொழிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களை முதல் தன் தாய்மொழி மூலம் தான் புரிந்து கொள்ளும். My Name is Saravanan என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் அதை கேட்கும் குழந்தை மனதில் "ஒ இவருடைய பெயர் சரவணன்" என்று தன் தாய்மொழியில் தான் உள்வாங்கிகொள்ளும். அதே போல் எந்த ஒரு செய்தியை எந்த மொழிகளில் சொன்னால் கூட முதலில் சொல்லபோகும் செய்தி தொகுப்பு தன் தாய்மொழியில் தான் மூளையை சென்றடையும்.அறிவை உள்வாங்குவது, சிந்திப்பது, செயல்படுத்துவது எல்லாமே அவரவர் தாய்மொழியில் தான் நடக்கும். இது தான் விதி.

செய்யபோகும் வேலைக்கு ஆங்கில புலமை அவசியம் தான் அதற்காக அதில் டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் அவர்களுது கல்லுரிபடிப்பை படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவது என்று தானாக வந்துவிடும். அப்படியும் இல்லையா ஒரு வருடம் சிறப்பு வகுப்பு மூலம் ஆங்கிலம் பேச சிறப்பு பயிற்சி கொடுங்கள் போதும். உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் கவிதை கட்டுரை எழுதியா சம்பாதிக்க போகுது, அப்புறம் ஏன் இந்த வெட்டி பந்தா?.

இப்படியே போய்கொண்டிருந்தால் ஒரு நாளில் தமிழன் சிந்திக்க தெரியாத மரமாகிவிடுவான்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 5:54 pm

முற்றிலும் உண்மை சரா! நாம் எளிதில் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவர்கள் நம் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதென்பது சுலபமானதல்ல.!



பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக