புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 3%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 1%
bala_t
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
288 Posts - 41%
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
6 Posts - 1%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை


   
   
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon 3 Jun 2013 - 15:40

// மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும் //


அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர்
துணையின்றி இரை தேட வந்தது.

வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.

இருப்பினும்,

அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி
எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது,

அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே,
ஓடிச்சென்று,

அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது.

அதில் ஒரு மான்,

உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்;

உதவினால் எங்களுக்கு என்ன பயன்..? என்றும் கேட்டது..

குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது.

அருகிலிருந்த மற்றொரு மான்,

முயலிலின் வருத்தமான முகத்தை பார்த்துவிட்டு, அந்த முயலிடம் தான் உனக்கு
உதவுவதாக சொன்னது.

சொன்னது போல்,

அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த
கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது.

முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில்,

உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான்,

வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது.

எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது.

உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து
வந்தது.

அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை
விடுவித்தன.

வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம்
நன்றியைத் தெரிவித்தது.

மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி,

அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:

தன்னால் ஆன உதவியை,எந்தவித பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய
வேண்டும்.

ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 4 Jun 2013 - 20:46

அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக