புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
Page 1 of 1 •
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/1230_501363799936722_216349288_n.jpg
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்கள் படைப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல படமாக இருந்தால் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|