புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 4:13 am



பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.

அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.

பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.

இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், "ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.

"என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, "உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், "என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.

இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, "ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.
***
வைரம் ராஜகோபால்



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 12:17 pm

மகிழ்ச்சி



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Dஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 2:49 pm

ஹ்ம்ம்ம்..! கட்டிக்கிட்டவ தொல்ல தாங்கல.. எப்ப போவா என்று எதிர் பார்க்கும் காலம் இது.. கட்டிக்க இருந்த பெண்ணுக்கு ஆயுளைக் கொடுக்கிற இப்படிப் பட்டவர்களை கதைகளில் தான் பார்க்கனும்..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 2:50 pm

சூப்பருங்க




ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Tஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Oஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Eஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக