புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
4 Posts - 3%
prajai
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%
kargan86
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%
jairam
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
8 Posts - 5%
prajai
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
2 Posts - 1%
viyasan
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_m10இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தேசியக் கொடி-வரலாறு...!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue May 21, 2013 10:57 pm

http://photos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/942747_572955802735073_321697793_n.jpg
இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி,'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்றுபாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டுபாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.
-
கொடியின் அம்ச பொருள் விளக்கம்:
இந்தியா விடுதலை அடைவதற்குமுன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை,வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சைநிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போலமூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது. விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகபதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்தியதேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார். சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம்,நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும்அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
-
1947ல் இந்தியா சுதந்திரம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களைதலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம்.முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம்மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட ்டது. முன்இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்ப ட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.
-
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட் டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட் டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட் டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியு ம் விவரிக்கின்றது.
- கொடித்தயாரிப்பி ல் இவ்விகிதாச்சாரங ்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாகவழங்கப்படுகிறது .
-
கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1. 6300 × 4200
2. 3600 × 2400
3. 2700 × 1800
4. 1800 × 1200
5. 1350 × 900
6. 900 × 600
7. 450 × 300
8. 225 × 150
9. 150 × 100



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue May 21, 2013 11:01 pm

கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இ வற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியா கத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியா ல் உருவாக்கப்படுகி றது. காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது . இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கு ம் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்
-
முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 11:07 pm

நம் தேசிய கொடியின் ஒத்த கொடியை வைத்து தான் பல கேடிகள் பலஆயிரம் கோடிகளை சூருட்டிகொண்டிருகின்றன புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:12 pm

ராஜு சரவணன் wrote:நம் தேசிய கொடியின் ஒத்த கொடியை வைத்து தான் பல கேடிகள் பலஆயிரம் கோடிகளை சூருட்டிகொண்டிருகின்றன புன்னகை

நம்ம தலையில் பட்டையை போட்டு தானே அண்ணா




இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Mஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Uஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Tஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Hஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Uஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Mஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Oஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Hஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Aஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Mஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Eஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 22, 2013 3:20 pm

சத்ய மாவே ஜெயதே - வாய்மையே வெல்லும் என்ற வாக்கியத்தையே மறந்து இது தான் நமது தேசிய கொடி என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட நிலையில் நாம் இருக்கிறோம் . என்ன கொடுமை இது . என்ன கொடுமை சார் இது



இந்திய தேசியக் கொடி-வரலாறு...! Pஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Oஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Sஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Iஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Tஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Iஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Vஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Eஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Emptyஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Kஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Aஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Rஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Tஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Hஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Iஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! Cஇந்திய தேசியக் கொடி-வரலாறு...! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக