புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#963829காதல் தொகை ! ( காதற்றொகை )
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மகன் திருமணத்திற்கு அம்மா ,வந்தவர்களுக்கு தேங்காய் ,மாம்பழம் தந்து இருந்தால் சில நாளில் மறந்து இருப்பார்கள் .தான் எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து "காதல் தொகை " எனும் நூலாக்கி வழங்கியது .புதுமை எங்கும் கேள்விப்படாத நிகழ்வு எனக்கு வியப்பைத்
தந்தது .நூலின் கவிதைகளைப் படித்து அசந்து போனேன் ,புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களைப் போன்று கவிதை வடித்து இருந்தார்கள் .இந்நூல படித்ததும் என்னூல் என்னவள் நினைவிற்கு வந்தது .அம்மா மகன் , மருமகளுக்கு வழங்கிய காதல் கவிதை நூல் இதுவே முதன்மையாக இருக்கும் .அட்டைப்பட வடிவமைப்பு, அச்சு யாவும் நன்று .கையேடு போல நூலால் முடிந்து வாசித்து விட்டு பாதுகாக்கும் .உணர்வைத் தரும் வகையில் உள்ளது ,பாராட்டுக்கள் .
அன்றும் இன்றும் என்றும் காதல் வாழ்கின்றது .காதல் கவிதைகள் படிக்க , படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்வித்து விடும் .என்பது உண்மை .
காதலின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் விதமாக கவிதைகள் உள்ளன .
இனிது ! இனிது !
காதல் இனிது !
உணர்வில் பிறந்து !
அறிவில் வளரும்போது !
காதல் காதலரை என்னவெல்லாம் செய்யும் என்பதை பட்டியலிட்டு ,காதலித்த அனுபவம் உள்ளவர்கள் ஆம்! உண்மை ! என்று ஆமோதிக்கும் விதமாக கவிதைகள் உள்ளன .
காதல் உன்னைக் கிள்ளும்
மோதி மெல்லத் தழுவும்
காதல் உன்னைக் கொஞ்சும்
தீயாய் உன்னுள் மலரும்
கொஞ்சம் அறிவை மயக்கும்
காதலுக்கு வேண்டும் ! வேண்டும் !
வேகக்கட்டுப்பாடு !
கவிதையில் கடைசி வரி முத்தாய்ப்பு .
நூலில் பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட மடித்து வைத்துக் கொண்டே வந்தேன் .
கடைசியில் எல்லாப் பக்கத்தையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .காதலர்கள் விரும்பி வாங்கிப் பரிசளித்து மகிழும் கவிஞர் தபூ சங்கர் கவிதைகள் போல உள்ளது , ஆண்கள் பலர் காதல் கவிதைகள் எழுதுவார்கள் .ஆனால் பெண்கள் காதல் கவிதைகள் சிலர் மட்டுமே எழுதுவார்கள் .அவற்றில் நூலானது மிகச் சிலதான் .சங்கால பெண்பாற்ப் புலவர்களான அவ்வை ,காக்கைப்பாடினியார் போல நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் தலைவன் ,தலைவி கூற்றுப் போல ,சங்க இல்லகியம் போல எழுதி உள்ளார்கள் .
.
காதல் வயப்பட்ட இளைஞன் நெறிப்படுதப்படுவான் ,புயலாய்த் திரிந்தவன் தென்றலாய் மாறுவான் .உலக இயல்பை ,காதல் விளைவை உணர்த்தும் கவிதை .
ஒருத்தி ஒருவனை நினைப்பது காதல் !
ஒருவன் உருப்படுவது அந்த ஒருத்தியால் !
கவிதைகள் இரண்டே வரிகளில் சொற்ச் சிக்கனத்துடன் சுவையாக உள்ளன .வாசகர்களை திரும்பத் திரும்ப வாசித்து வைத்து அவரவர் காதலை அசைபோட வைத்து நூல் வெற்றி பெறுகின்றது .
சந்தித்தும் பேசுகின்றன !
வாய்களல்ல நம் கண்கள் !
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .ஆனால் காதல் கண்களில்தான் தொடங்குகின்றது .காதலர்கள் இதழ் அசைத்துப் பேசுவதை விட விழிகளால்தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மை .
தலைவியின் கூற்றாக உள்ள கவிதை மிக நன்று .வித்தியாசமாக உள்ளது .
நீ என்னை காதலிக்க
நான் அழகி ஆனேன் !
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்தாலும் ,அமெரிக்க உள்பட பல நாடுகள் சென்றபோதும் .நம் தமிழை ,தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் இலக்கிய உலகில் கவிதை ,கதை ,கட்டுரை எழுதி நூலாக்கி வருவது சிறப்பு .எது காதல் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளன .காதல் எப்படி இருக்க வேண்டும்.என்று உணர்த்தும் விதமாக உள்ளன.காதல் சாதனை புரிந்திட உதவும் என்பதை உணர்த்தும் கவிதை .
காதல் வயப்பட்டால்
கனவு சுகப்பட்டால்
கண்ணை மூடிக் கொண்டு
சாகசமும் நடத்தலாம்
சாதனையும் புரியலாம் !
காதலிக்கும் காதலனுக்கு மனத்துணிவு வந்து விடும் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதுப் போல .காதலி கடைக்கண் காட்டி விட்டால் ,காதலனுக்கு பெரிய மழையும் சிறிய கடுகுதான் என்பதை வழிமொழிந்து எழுதியுள்ள கவிதை .இரண்டே வரிகள்தான் ஆனால் அதன் அதிர்வுகள் அதிகம் .
முடியாது என்பது கிடையாது !
காதல் அகராதியில் !
காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இன்றி முழுமை பெறாது .முத்த க்கவிதைகள் நூலில் உள்ளன .
காதலில்
ஒரு முத்தம்
பல யுத்தம் புரியும் !
பூகம்பமா ?
உன் முத்தம்
என்னுள் உயிர் நடுக்கம் !
சொல் விளையாட்டு உள்ள கவிதையில் அன்பின் மேன்மை உணர்த்தி உள்ளார்கள் .
உன் பரிசம் எனக்குப் புதிதல்ல !
உன் பாசமே எனக்குப் பெரிது !
நூலில் உள்ள 74 கவிதைகளும் குட்டிக் குட்டியாய் , காதல் கட்டித் தங்கமாய் படிக்கும் வாசகர்கள் மனதை தொட்டு விடும் விதமாக உள்ளன .
நூலின் பின் அட்டையில் உள்ள கவிதை மிக நன்று .
அகமாய் இதயம் நுழைந்தவளே !
புறமாய் வளம் வருபவளே !
இனி நீயும் நானும் வேறல்ல இலக்கியம் !!
திருமணத்தில் இலவசமாக இந்நூலை வாங்கிச் சென்ற அனைவருமே படித்து விட்டு பத்திரப்படுத்தி வைத்து இருப்பார்கள் என்று உறுதி கூறலாம் .இந்நூலில் ஓவியங்கள் இல்லாதது ஒரு குறை ..ஓவியங்களுடன் இக்கவிதைகள் நூலாக்கி விற்பனைக்கு அனுப்பலாம் ,ஓய்வின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மகன் திருமணத்திற்கு அம்மா ,வந்தவர்களுக்கு தேங்காய் ,மாம்பழம் தந்து இருந்தால் சில நாளில் மறந்து இருப்பார்கள் .தான் எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து "காதல் தொகை " எனும் நூலாக்கி வழங்கியது .புதுமை எங்கும் கேள்விப்படாத நிகழ்வு எனக்கு வியப்பைத்
தந்தது .நூலின் கவிதைகளைப் படித்து அசந்து போனேன் ,புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களைப் போன்று கவிதை வடித்து இருந்தார்கள் .இந்நூல படித்ததும் என்னூல் என்னவள் நினைவிற்கு வந்தது .அம்மா மகன் , மருமகளுக்கு வழங்கிய காதல் கவிதை நூல் இதுவே முதன்மையாக இருக்கும் .அட்டைப்பட வடிவமைப்பு, அச்சு யாவும் நன்று .கையேடு போல நூலால் முடிந்து வாசித்து விட்டு பாதுகாக்கும் .உணர்வைத் தரும் வகையில் உள்ளது ,பாராட்டுக்கள் .
அன்றும் இன்றும் என்றும் காதல் வாழ்கின்றது .காதல் கவிதைகள் படிக்க , படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்வித்து விடும் .என்பது உண்மை .
காதலின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் விதமாக கவிதைகள் உள்ளன .
இனிது ! இனிது !
காதல் இனிது !
உணர்வில் பிறந்து !
அறிவில் வளரும்போது !
காதல் காதலரை என்னவெல்லாம் செய்யும் என்பதை பட்டியலிட்டு ,காதலித்த அனுபவம் உள்ளவர்கள் ஆம்! உண்மை ! என்று ஆமோதிக்கும் விதமாக கவிதைகள் உள்ளன .
காதல் உன்னைக் கிள்ளும்
மோதி மெல்லத் தழுவும்
காதல் உன்னைக் கொஞ்சும்
தீயாய் உன்னுள் மலரும்
கொஞ்சம் அறிவை மயக்கும்
காதலுக்கு வேண்டும் ! வேண்டும் !
வேகக்கட்டுப்பாடு !
கவிதையில் கடைசி வரி முத்தாய்ப்பு .
நூலில் பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட மடித்து வைத்துக் கொண்டே வந்தேன் .
கடைசியில் எல்லாப் பக்கத்தையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .காதலர்கள் விரும்பி வாங்கிப் பரிசளித்து மகிழும் கவிஞர் தபூ சங்கர் கவிதைகள் போல உள்ளது , ஆண்கள் பலர் காதல் கவிதைகள் எழுதுவார்கள் .ஆனால் பெண்கள் காதல் கவிதைகள் சிலர் மட்டுமே எழுதுவார்கள் .அவற்றில் நூலானது மிகச் சிலதான் .சங்கால பெண்பாற்ப் புலவர்களான அவ்வை ,காக்கைப்பாடினியார் போல நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் தலைவன் ,தலைவி கூற்றுப் போல ,சங்க இல்லகியம் போல எழுதி உள்ளார்கள் .
.
காதல் வயப்பட்ட இளைஞன் நெறிப்படுதப்படுவான் ,புயலாய்த் திரிந்தவன் தென்றலாய் மாறுவான் .உலக இயல்பை ,காதல் விளைவை உணர்த்தும் கவிதை .
ஒருத்தி ஒருவனை நினைப்பது காதல் !
ஒருவன் உருப்படுவது அந்த ஒருத்தியால் !
கவிதைகள் இரண்டே வரிகளில் சொற்ச் சிக்கனத்துடன் சுவையாக உள்ளன .வாசகர்களை திரும்பத் திரும்ப வாசித்து வைத்து அவரவர் காதலை அசைபோட வைத்து நூல் வெற்றி பெறுகின்றது .
சந்தித்தும் பேசுகின்றன !
வாய்களல்ல நம் கண்கள் !
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .ஆனால் காதல் கண்களில்தான் தொடங்குகின்றது .காதலர்கள் இதழ் அசைத்துப் பேசுவதை விட விழிகளால்தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மை .
தலைவியின் கூற்றாக உள்ள கவிதை மிக நன்று .வித்தியாசமாக உள்ளது .
நீ என்னை காதலிக்க
நான் அழகி ஆனேன் !
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்தாலும் ,அமெரிக்க உள்பட பல நாடுகள் சென்றபோதும் .நம் தமிழை ,தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் இலக்கிய உலகில் கவிதை ,கதை ,கட்டுரை எழுதி நூலாக்கி வருவது சிறப்பு .எது காதல் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளன .காதல் எப்படி இருக்க வேண்டும்.என்று உணர்த்தும் விதமாக உள்ளன.காதல் சாதனை புரிந்திட உதவும் என்பதை உணர்த்தும் கவிதை .
காதல் வயப்பட்டால்
கனவு சுகப்பட்டால்
கண்ணை மூடிக் கொண்டு
சாகசமும் நடத்தலாம்
சாதனையும் புரியலாம் !
காதலிக்கும் காதலனுக்கு மனத்துணிவு வந்து விடும் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதுப் போல .காதலி கடைக்கண் காட்டி விட்டால் ,காதலனுக்கு பெரிய மழையும் சிறிய கடுகுதான் என்பதை வழிமொழிந்து எழுதியுள்ள கவிதை .இரண்டே வரிகள்தான் ஆனால் அதன் அதிர்வுகள் அதிகம் .
முடியாது என்பது கிடையாது !
காதல் அகராதியில் !
காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இன்றி முழுமை பெறாது .முத்த க்கவிதைகள் நூலில் உள்ளன .
காதலில்
ஒரு முத்தம்
பல யுத்தம் புரியும் !
பூகம்பமா ?
உன் முத்தம்
என்னுள் உயிர் நடுக்கம் !
சொல் விளையாட்டு உள்ள கவிதையில் அன்பின் மேன்மை உணர்த்தி உள்ளார்கள் .
உன் பரிசம் எனக்குப் புதிதல்ல !
உன் பாசமே எனக்குப் பெரிது !
நூலில் உள்ள 74 கவிதைகளும் குட்டிக் குட்டியாய் , காதல் கட்டித் தங்கமாய் படிக்கும் வாசகர்கள் மனதை தொட்டு விடும் விதமாக உள்ளன .
நூலின் பின் அட்டையில் உள்ள கவிதை மிக நன்று .
அகமாய் இதயம் நுழைந்தவளே !
புறமாய் வளம் வருபவளே !
இனி நீயும் நானும் வேறல்ல இலக்கியம் !!
திருமணத்தில் இலவசமாக இந்நூலை வாங்கிச் சென்ற அனைவருமே படித்து விட்டு பத்திரப்படுத்தி வைத்து இருப்பார்கள் என்று உறுதி கூறலாம் .இந்நூலில் ஓவியங்கள் இல்லாதது ஒரு குறை ..ஓவியங்களுடன் இக்கவிதைகள் நூலாக்கி விற்பனைக்கு அனுப்பலாம் ,ஓய்வின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
Similar topics
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சவூதி அரேபியாவில் ! தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சவூதி அரேபியாவில் ! தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|