புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
31 Posts - 36%
prajai
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
3 Posts - 3%
Jenila
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
2 Posts - 2%
jairam
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
7 Posts - 5%
prajai
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%
jairam
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_m10கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 11 May 2013 - 14:47

கோயிலில் விழா நடந்தால், தலையைத் தூக்கிக் கொண்டு "நான் முந்தி,நீ முந்தி என தீபாராதனையைப் பார்க்க முண்டியடிப்பவர்களைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் செய்தால் தான் கர்த்தராகிய ஈசன் அருள்வாரா என்ன! எங்கும் இருக்கிற ஈசனைக் காண மனம் மட்டும் போதாதா என்ன! ஒரு கதையைக் கேளுங்க!

காட்டில், ஒரு முனிவர் குடில் அமைத்திருந்தார். ஒருமுறை, அவ்வழியாக வந்த சிலர் முனிவரைப் பார்த்தனர். அவரது ஒளிமயமான முகம் அவர்களைக் கவர்ந்தது. குடிலை நோட்டமிட்ட அவர்கள், ""சுவாமி! நீங்கள் ஓர் அறிவுப்பெருங்கடலாக இருந்தும், குடிசைக்குள் ஒரு சுவாமி சிலை கூட வைத்துக் கொள்ளவில்லையே. இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்றனர்.

முனிவர் சிரித்தார்.""நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது. இந்தக் குடிசைக்குள் ஒருவர் மட்டுமே தங்க முடியும். இரண்டாவது நபருக்கு இங்கு இடமில்லை, என்றார்.வந்தவர்களுக்கு அவரது பதில் புரியல்லை. தங்களுக்குள்,"" இவர் ஏதோ பைத்தியம் போல் தெரிகிறது. அளவுக்கதிகமாக தியானம், ஆன்மிகப்பயிற்சிகள் எடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போலும்! இவரிடம் இனியும் பேசி பயனில்லை. நாம் கிளம்பலாம், என சென்று விட்டனர்.

சில ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் அவர்கள் அந்தப்பக்கமாக வந்து, முனிவரை வணங்கினர். "இப்போதாவது அவருக்கு பைத்தியம் தெளிந்திருக்கிறதா என பார்க்கலாம் என்று பேச்சுக்கொடுத்தனர்.ஆனால், வந்தவர்களுக்கே பைத்தியம் பிடிக்கும் அளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அந்த பக்தர்கள் தங்களுடன் ஒரு சிவன் சிலையை எடுத்து வந்திருந்தனர்.""சுவாமி! இந்த சிவன் சிலையை உங்கள் குடிசையில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டுக்கு உதவும், என்றனர்.முனிவர் அவர்களிடம்,"" நான் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே! இந்தக்குடிலில் ஒருவர் தான் தங்க முடியும். இங்கே ஈசன் ஏற்கனவே குடியிருக்கிறான். நான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, என்றார்.

வந்தவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ""சுவாமி! அங்கே எந்த சிலையும் இல்லை. நீங்களும் உயிருடன் இருந்துகொண்டே இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள்? தெளிவாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், எங்கள் தலையே வெடித்து விடும், என்றனர்.முனிவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.""நான் இறந்து விட்டதாக குறிப்பிட்டது, எனது உடலை அல்ல. எனக்குள் இருந்த "நான் என்ற எண்ணம் இறந்து போனது. "நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான். உருவமற்ற நிலையில், அவன் எங்கும் நிறைந்திருக்கும் போது, இந்த சிலையை வைத்தால் தான், அதற்குள் அவன் எழுந்தருள்வான் என்பதை ஏற்க முடியாது, என்றார்.

பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 11 May 2013 - 17:15

மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 11 May 2013 - 22:46

தெளிவானவர்களுக்கு தெய்வம் எங்கும் இருப்பார். அருமை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 12 May 2013 - 14:25

யினியவன் wrote:மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Uகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Tகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Hகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Uகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Oகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Hகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Aகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Mகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Eகர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 13 May 2013 - 2:28

நன்றி பகிர்வுக்கு சாமி




கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்! Power-Star-Srinivasan
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon 13 May 2013 - 17:04

சாமி wrote:"நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான்.

பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக