புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை:"கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்குவதற்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. அணு மின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் துவங்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங்குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்; தொடர் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தின. ஐகோர்ட்டிலும், அணு மின் நிலையம் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பல மனுக்களை தாக்கல் செய்தன.
இவற்றில், "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "நிபுணர்கள் அடங்கிய குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆய்வு செய்யவும், பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். புதிதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல், அணு மின் நிலையம் இயங்கக் கூடாது என, உத்தர விட வேண்டும்' எனக் கூறப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மீறல் இல்லை: இம்மனுக்களை விசாரித்த கோர்ட் நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முறைகள் எதுவும் மீறப்படவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புறச் சூழலை பேண, தேவைப்படும் போது, அதிகாரிகளால் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை. கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துவதற்கு, திருநெல்வேலி கலெக்டர் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவற்றை நடத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரைத்தது போல், அந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தது.
மனு விபரம்: இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட தடை கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது. ஆனால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல் படுத்தாமலேயே, மின் உற்பத்தியை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள அணுக்கழிவுகளை எங்கு கொட்டுவது, இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, என்பது பற்றிய விவரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விவாதம், கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. இவற்றை நிறைவேற்ற 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும். இயற்கை சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப தடையில்லை என உத்தரவிட்டதுடன், தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை அளித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை தாங்கள் மதிப்பதாகவும், அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் ஒரே விதமான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் கூறினர். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கருதுவதால், அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.
-- dinamalar
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் துவங்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங்குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்; தொடர் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தின. ஐகோர்ட்டிலும், அணு மின் நிலையம் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பல மனுக்களை தாக்கல் செய்தன.
இவற்றில், "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "நிபுணர்கள் அடங்கிய குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆய்வு செய்யவும், பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். புதிதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல், அணு மின் நிலையம் இயங்கக் கூடாது என, உத்தர விட வேண்டும்' எனக் கூறப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மீறல் இல்லை: இம்மனுக்களை விசாரித்த கோர்ட் நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முறைகள் எதுவும் மீறப்படவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புறச் சூழலை பேண, தேவைப்படும் போது, அதிகாரிகளால் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை. கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துவதற்கு, திருநெல்வேலி கலெக்டர் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவற்றை நடத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரைத்தது போல், அந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தது.
மனு விபரம்: இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட தடை கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது. ஆனால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல் படுத்தாமலேயே, மின் உற்பத்தியை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள அணுக்கழிவுகளை எங்கு கொட்டுவது, இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, என்பது பற்றிய விவரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விவாதம், கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. இவற்றை நிறைவேற்ற 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும். இயற்கை சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப தடையில்லை என உத்தரவிட்டதுடன், தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை அளித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை தாங்கள் மதிப்பதாகவும், அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் ஒரே விதமான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் கூறினர். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கருதுவதால், அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.
-- dinamalar
இது பலமாதங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு.
நன்றி .. சுப்ரீம் கோர்ட்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கையில் திணிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட தீர்ப்பு
மக்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு - வாழ்க அரசியல்நாயகம் / நாடகம்
மக்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு - வாழ்க அரசியல்நாயகம் / நாடகம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீதிக்கும் விதிக்க பட்ட விதி , இதுதான் நம் தலை விதி ....
கூடங்குளம்: சுப்ரமணியசுவாமி வரவேற்பு
புதுடில்லி: கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை வரவேற்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி எந்த இடையூறும் இன்றி மின் உற்பத்தி துவங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
புதுடில்லி: கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை வரவேற்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி எந்த இடையூறும் இன்றி மின் உற்பத்தி துவங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரெண்டு வருஷமா இதே கதையைத்தான் சொல்லிட்டு இருக்காங்க.
வரூ ரூ ரூ ரூ ரூ ரூ ம் ஆனா வராதூ தூ தூ தூ
வரூ ரூ ரூ ரூ ரூ ரூ ம் ஆனா வராதூ தூ தூ தூ
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:நீதிக்கும் விதிக்க பட்ட விதி , இதுதான் நம் தலை விதி ....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ரெண்டு வருஷமா இதே கதையைத்தான் சொல்லிட்டு இருக்காங்க.
வரூ ரூ ரூ ரூ ரூ ரூ ம் ஆனா வராதூ தூ தூ தூ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|