புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
48 Posts - 46%
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 9:59

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:00

உள்ளங் கையில்
நிலாவை வைத்துக்கொண்டு
ஊரெல்லாம் திரிவான் தமிழன்
நட்சத்திரப் பிச்சை கேட்டு




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:01

தமிழ் செய்த
ஒரே ஒரு தவறு
அது
தமிழனுக்குத் தாய்மொழியானதுதான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:02

“நதியைக்
கட்டவிழ்த்துவிடச் சொன்னோம்;
நாய்களைக்
கட்டவிழ்த்துவிட்டனர்.
ஒவ்வொரு
வெறியன் கண்களிலிருந்தும்
நூறு நூறு விரியன் பாம்புகள்.
வாளும் கையுமாய்,
கல்லும் கையுமாய்,
கடப்பாறையும் கையுமாய்
வெறியெடுத்த
கர்நாடக வெள்ளம்!
திடுக்கிட்ட
தீவுகளாய்த் தமிழர்”




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:02

மங்கையர்
இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம்பற்றிய
குறிப்புகள் அல்ல...
வாலண்டைனா
வரலாறுகள் வர வேண்டாமா?
பருவப் பெண்களை
உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில்
ஈன்ஸ்டீன்
படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான்
கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம்
மகிழும்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:03

மாதர் தம்மை
இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்தென்றேன்...
நீங்களோ
மாதரையே கொளுத்துகிறீர்கள்!
கவிதை தந்ததற்குப்
பதிலாக-உங்களுக்குக்
காது கேட்கும்
கருவி நான் தந்திருக்கலாம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:03

கைகளுக்கு
ஆயுதம் கேளுங்கள் பாரதி தருவான்
காதுக்கு ஜிமிக்கி கேட்க
அவனிடம் போகாதீர்கள்!
விழிப்பைக் கேளுங்கள்
கிழக்கைத் திறந்து வைப்பான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:04

இடிகளின் கைகளில்
அதிகாரம் இருக்கும்போது நீங்கள்
தம்புராவின்
தங்கைகளாக இருக்கலாமா?
சீறும் கடலின் அலைகளிலிருந்து
முழக்கங்களைச் சேகரம் செய்யுங்கள்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:05

உங்கள்
துணிச்சலை...உங்கள்
உதடுகள் உச்சரிக்க வேண்டாம்
உடைந்து நொறுங்கும்
விலங்குகள் அதை
உரக்க முழங்க வேண்டுமே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 24 Apr 2013 - 10:06

பெண்ணை மயில் என்றோம் - அவள்
ஆட்டத்தை அடக்கி விட்டோம்!
அவளைக் குயில் என்றோம்
பாட்டை முடக்கி விட்டோம்!
அவளை நிலவென்றோம்...
பிறைகளை அபகரித்தோம்...
பாரதி
பெண்ணைப் பெண்ணென்றான்
அவள்
பிறப்புக்கு அர்த்தம் கண்டான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக