புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகன் அழகி விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|