புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 9:24 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
74 Posts - 55%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
47 Posts - 35%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
15 Posts - 3%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
9 Posts - 2%
jairam
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு உரிய கடவுள் முருகனே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 02, 2013 10:38 pm

ஒருமுறை, சகல கலைகளிலும் வல்லவர் யார் என்று தேவர் முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஒளவைப்பிராட்டியாரே சகல கலைகளிலும் வல்லவர் எனத் தீர்மானித்து, அறிவுத் தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்கு தகுதியுடையவன் என்றார்.

இந்திரனை அவர்கள் அணுகிய போது, இந்திரன் தமிழ்முனிவரான அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுவதற்கு உரியவர் என்றான்.

யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது அம்முனிவர் கலைமகளே இப்பரிசைப் பெறுவதற்கு உரியவள் என்றார்.

அவர்கள் கலைமகளை அணுகக், கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாதது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதியில்லாதவள் – தேவி – ராச ராசேசுவரி – வாகீசுவரியாம் உமாதேவியே இப்பரிசை வாங்கிவதற்கு யோக்யதை உடையவள்; அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கி தாம்பூலத்தை நீட்டத் தேவி, “என் புதல்வன் முத்துக்குமரன் ஒருவனே சகலகலாவல்லவன். இந்தப் பெருமை அவனுக்கே உரியது. அவனிடம் செல்லுங்கள்” எனப் பணித்தாள்.

தேவர்களும்முநிவர்களும் கந்தபுரம் சென்று முருகவேளைத் தரிசித்து வணங்கி விசயங்களை விண்ணப்பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, “இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்” எனக்கூறி அந்த வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம்.

இச்சரித்திரத்தைக்
“கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே”

என்ற திருப்புகழ் பாட்டு விளக்குகிறது.

கல்லசல மங்கை = பார்வதி, எல்லையில் = வரைக்கும், விரிந்த = மேலே சென்ற (விவாதத்தில்), “கல்விக்கரை கண்ட புலவோன்” என்னும் பெரும்பட்டம் வாய்க்கப்பட்ட புலவோனே” எனக்கூறி அருணகிரியார் முருகனைப் புகழ்ந்தார். இதனால் சகலகலா வல்லப மூர்த்தி’ என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.

(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் – வ.சு செங்கல்வராயப்பிள்ளை எழுதிய புத்தகத்தில் இருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக