புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
Tuesday, October 20, 2009 8:24 AM
From:
"Tamizh Chudar"
To:
"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com
நாடுகடந்த தமிழ் ஈழஅரசுக்கு 5 நாடுகள் அனுமதி: அதிர்ச்சியில் இலங்கை
இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை சித்ரவதைக் கூடாரங்களில் வைத்து வதைத்து வருகிறது. சிங்கள இட்லர் குஞ்சு பட்சே அரசு; இந்த
சித்ரவதைக் கூடங்கள் முசோலினிக்குட்டி சோனியாவின் இந்திய அரசின்
ஆலோசனையின்படியும் ஆயுத உதவியுடனும் பணச்செலவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனித் தமிழ் ஈழ நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்னின்று “நாடு கடந்த தமிழ் ஈழ அரசு” - நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:
கனடா
(1) அருணாச்சலம் அருந்தவராஜா
(2) இராஜரட்ணம் குணநாதன்
(3) மேலின் இமானுவேல்
(4) சகாப்தன் யேசுதாசன்
(5) தெய்வேந்திரன் கந்தையா
(6) சுரேன் மகேந்திரன்
(7) ஆரணி முருகானந்தம்
( மோகன் நடராஜா
(9) கல்பனா நாகேந்திரா
(10) பிரியந்த் நல்லரட்ணம்
(11) இரதி பரமசாமி
(12) திவாகர் பரம்சோதி
(13) மயூரன் பத்மநாதன்
(14) அன்ரன் S. பிலிப்
(15) சுப்பிரமணியம் இராஜரட்ணம்
(16) இரவிகரன் இராஜரட்ணம்
(17) றோய் ரட்ணவேல்
(18) கிருஸ்ணா சரவணமுத்து
(19) நீதன் சண்முகராஜா
(20) சிவசோதி சிவஞானம்
(21) Dr. ராம் சிவலிங்கம்
(22) Tam சிவதாசன்
(23) வைரமுத்து சொர்ணலிங்கம்
(24) Dr. R. சிறிறஞ்சன்
(25) வேலுப்பிள்ளை தங்கவேலு
(26) ராஜ் தவராஜா
(27) சாள்ஸ் தேவசகாயம்
(28) இராகுலன் தியாகராஜா
(29) வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா
பிரித்தானியா
(1) சிவகுமாரன் ஆனந்தவேல்
(2) விஜய் ஜெயந்தன்
(3) தில்லையம்பலம் ஜெயதரன்
(4) வாசுகி கருணாநிதி
(5) குணாளன் மாணிக்கவாசகம்
(6) தம்பிப்பிள்ளை மன்மதராஜா
(7) விவேகானந்தா நாகலிங்கம்
( Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா
(9) விஜயா ரட்ணம்
(10) அபர்ணா சஞ்ஜீவ்
(11) Dr. அகிலன் சரவணமுத்து
(12) Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்
(13) பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
(14) சிவபூசம் சுகுமார்
(15) Dr. லூயிஸ் வசந்தகுமார்
ஐக்கிய அமெரிக்கா
(1) Dr. ஜெராட் R. பிரான்சிஸ்
(2) சுபா பிரான்சிஸ்
(3) ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்
(4) வேலுப்பிள்ளை கமலநாதன்
(5) சிவா கருணாகரன்
(6) ஜனார்த்தன் கிருபானந்தன்
(7) Dr. யோகா நவயோகராஜா
( டனி T படிகலிங்கம்
(9) அசோக் பொன்னம்பலம்
(10) Dr. தவேந்திரா ராஐா
(11) அரவிந்த் சுகுணேஸ்
(12) சுபா சுந்தரலிங்கம்
(13) Dr. மாலதி வரதராஐா
தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு
நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் இந்தத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
--------------O---------------------O--------------------O---------------O-----
புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !
காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
Tuesday, October 20, 2009 8:24 AM
From:
"Tamizh Chudar"
To:
"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com
நாடுகடந்த தமிழ் ஈழஅரசுக்கு 5 நாடுகள் அனுமதி: அதிர்ச்சியில் இலங்கை
இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை சித்ரவதைக் கூடாரங்களில் வைத்து வதைத்து வருகிறது. சிங்கள இட்லர் குஞ்சு பட்சே அரசு; இந்த
சித்ரவதைக் கூடங்கள் முசோலினிக்குட்டி சோனியாவின் இந்திய அரசின்
ஆலோசனையின்படியும் ஆயுத உதவியுடனும் பணச்செலவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனித் தமிழ் ஈழ நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்னின்று “நாடு கடந்த தமிழ் ஈழ அரசு” - நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:
கனடா
(1) அருணாச்சலம் அருந்தவராஜா
(2) இராஜரட்ணம் குணநாதன்
(3) மேலின் இமானுவேல்
(4) சகாப்தன் யேசுதாசன்
(5) தெய்வேந்திரன் கந்தையா
(6) சுரேன் மகேந்திரன்
(7) ஆரணி முருகானந்தம்
( மோகன் நடராஜா
(9) கல்பனா நாகேந்திரா
(10) பிரியந்த் நல்லரட்ணம்
(11) இரதி பரமசாமி
(12) திவாகர் பரம்சோதி
(13) மயூரன் பத்மநாதன்
(14) அன்ரன் S. பிலிப்
(15) சுப்பிரமணியம் இராஜரட்ணம்
(16) இரவிகரன் இராஜரட்ணம்
(17) றோய் ரட்ணவேல்
(18) கிருஸ்ணா சரவணமுத்து
(19) நீதன் சண்முகராஜா
(20) சிவசோதி சிவஞானம்
(21) Dr. ராம் சிவலிங்கம்
(22) Tam சிவதாசன்
(23) வைரமுத்து சொர்ணலிங்கம்
(24) Dr. R. சிறிறஞ்சன்
(25) வேலுப்பிள்ளை தங்கவேலு
(26) ராஜ் தவராஜா
(27) சாள்ஸ் தேவசகாயம்
(28) இராகுலன் தியாகராஜா
(29) வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா
பிரித்தானியா
(1) சிவகுமாரன் ஆனந்தவேல்
(2) விஜய் ஜெயந்தன்
(3) தில்லையம்பலம் ஜெயதரன்
(4) வாசுகி கருணாநிதி
(5) குணாளன் மாணிக்கவாசகம்
(6) தம்பிப்பிள்ளை மன்மதராஜா
(7) விவேகானந்தா நாகலிங்கம்
( Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா
(9) விஜயா ரட்ணம்
(10) அபர்ணா சஞ்ஜீவ்
(11) Dr. அகிலன் சரவணமுத்து
(12) Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்
(13) பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
(14) சிவபூசம் சுகுமார்
(15) Dr. லூயிஸ் வசந்தகுமார்
ஐக்கிய அமெரிக்கா
(1) Dr. ஜெராட் R. பிரான்சிஸ்
(2) சுபா பிரான்சிஸ்
(3) ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்
(4) வேலுப்பிள்ளை கமலநாதன்
(5) சிவா கருணாகரன்
(6) ஜனார்த்தன் கிருபானந்தன்
(7) Dr. யோகா நவயோகராஜா
( டனி T படிகலிங்கம்
(9) அசோக் பொன்னம்பலம்
(10) Dr. தவேந்திரா ராஐா
(11) அரவிந்த் சுகுணேஸ்
(12) சுபா சுந்தரலிங்கம்
(13) Dr. மாலதி வரதராஐா
தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு
நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் இந்தத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
--------------O---------------------O--------------------O---------------O-----
புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !
காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரூபன் wrote:
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
mathans wrote:5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
சரியான வினா மதன்!
நல்ல செய்தி, பதிவிற்கு நன்றி அக்கா!
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
kirupairajah
சரியான வினா மதன்!
நாங்கள் எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
இப்போது ஆதரவளித்த நாடுகளின் அனுமதியோடு நாங்கள் இலங்கையில் போய் நாங்கள் நாடு அமைக்க வந்திருக்குறோம் நமது இடத்தை விட்டுட்டு சிங்களவர்களாகிய நீங்கள் போங்கள் என்று நாங்கள் கேட்டு அந்த நாடுகளுக்கு பயந்து சிங்களவன் விட்டுட்டு போவான் என்பது அது ஒரு பகல்கனவுதான் அப்படி கண்டிப்பா நடக்காது. நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது நமது ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களை நாம் அதாவது நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நமது தமிழ் தலைவர்கள் ஏதாவது ஓர் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவது அதற்க்கு கண்டிப்பா ஏதாவது ஓர் நாடு முழு ஆதரவுகொடுத்து எல்லா வகையான பங்களிப்பும் கொடுத்தால்தான் முடியும் & சாத்தியமாகும். இந்த நிலைமை எப்போதும் தொடராது சில வருடங்களின் பின் நமது முழுமக்களுடைய ஆதரவோடு & பங்களிப்போடு நாங்கள் மத்த எல்லா நாடுகள் போலவும் சாதரணமாக ஓர் மக்கள் ஆட்சி கண்டிப்பாக நடத்தலாம் & நடக்கும். அப்போது நம்மை நாமே ஆளுவோம் இதுதான் நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
அப்போதுதான் எனது அப்பாவாகிய, நமது தலைவர் & பல்லாயிரம் மாவீரர், பலலச்சம் போராளிகள் கண்ட கனவு பலிக்கும் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து போரடுவோமாக
போராட்ட வழிமுறைகள் & பாதைகள் மாறலாம் இலச்சியம் எப்போதும் மாறது.
எவ்வழியில் சென்றாவது தமிழ் ஈழம் காண்பது உறுதி
இது கடைசி போராளி & கடைசி தமிழன் இருக்கும் வரை சத்தியமே என்பதுமட்டும் உண்மை.....
சரியான வினா மதன்!
நாங்கள் எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
இப்போது ஆதரவளித்த நாடுகளின் அனுமதியோடு நாங்கள் இலங்கையில் போய் நாங்கள் நாடு அமைக்க வந்திருக்குறோம் நமது இடத்தை விட்டுட்டு சிங்களவர்களாகிய நீங்கள் போங்கள் என்று நாங்கள் கேட்டு அந்த நாடுகளுக்கு பயந்து சிங்களவன் விட்டுட்டு போவான் என்பது அது ஒரு பகல்கனவுதான் அப்படி கண்டிப்பா நடக்காது. நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது நமது ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களை நாம் அதாவது நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நமது தமிழ் தலைவர்கள் ஏதாவது ஓர் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவது அதற்க்கு கண்டிப்பா ஏதாவது ஓர் நாடு முழு ஆதரவுகொடுத்து எல்லா வகையான பங்களிப்பும் கொடுத்தால்தான் முடியும் & சாத்தியமாகும். இந்த நிலைமை எப்போதும் தொடராது சில வருடங்களின் பின் நமது முழுமக்களுடைய ஆதரவோடு & பங்களிப்போடு நாங்கள் மத்த எல்லா நாடுகள் போலவும் சாதரணமாக ஓர் மக்கள் ஆட்சி கண்டிப்பாக நடத்தலாம் & நடக்கும். அப்போது நம்மை நாமே ஆளுவோம் இதுதான் நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
அப்போதுதான் எனது அப்பாவாகிய, நமது தலைவர் & பல்லாயிரம் மாவீரர், பலலச்சம் போராளிகள் கண்ட கனவு பலிக்கும் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து போரடுவோமாக
போராட்ட வழிமுறைகள் & பாதைகள் மாறலாம் இலச்சியம் எப்போதும் மாறது.
எவ்வழியில் சென்றாவது தமிழ் ஈழம் காண்பது உறுதி
இது கடைசி போராளி & கடைசி தமிழன் இருக்கும் வரை சத்தியமே என்பதுமட்டும் உண்மை.....
Similar topics
» நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில்
» சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
» நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
» போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி
» சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
» நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
» போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|