புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி புள்ளிகள்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1524299.ece/ALTERNATES/w460/k2.jpg
* அமிதாப் பச்சன் வசிக்கும்வீட்டின் முந்தைய பெயர்"மனசா'. இன்றைய பெயர் "ஜல்சா'.
-
* கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லும் "ஜெட் ஏர்வேஸ்' விமானத்துக்குள் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி. விமானத்துக்குள் நுழைந்த எட்டு வயது சிறுவனுடன் ஒரு நாயும் வந்தது. சிம்பா என்ற அந்த ஒன்பது மாத நாய் பலரையும் பார்த்து ஒரு குரைப்பு கூட இல்லாமல் பரம சாதுவாக அந்தச் சிறுவனுடன் வந்தது. சாதாரணமாக இந்த மாதிரி செல்ல நாய்களை விமானத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பு அதற்காக உறுதியான கூண்டு தயார் செய்து அதை பூட்டி விமானத்தில் அதற்காக இருக்கும் ஒரு தனி பகுதியில்தான் வைக்க வேண்டும். ஆனால் அந்த நாயை மட்டும் ஏன் பயணிகள் இருக்கும் இடத்துக்குள்ளேயே வர அனுமதித்தார்கள்.
ஜியான் என்ற அந்த சிறுவனின்தாய் சொல்கிறார்:
""என் எட்டு வயது பையனுடன் நாங்கள் யாரும் கூட போக முடியாத சூழ்நிலை. அவனுக்கு"ஆட்டிஸம்' என்ற நோய் இருக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் நாம் சொல்வதை மெதுவாகத்தான் புரிந்து கொள்வார்கள். மெதுவாகத்தான்செயல்படுவார்கள். "சிம்பா' என்ற அவனுடைய இந்த செல்ல நாய் சிறுவனுக்கு உதவுவதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டது. இந்தநாயை விமானத்துக்குள் அவனுடன் இருக்க அனுமதிப்பதற்காக நான் குறிப்பிட்ட விமான அதிகாரிகளுடன் இரண்டு வாரம் வாதாடினேன். அதிகாரிகள் பையனின் நோய் பற்றியும், அவனுடன் நாயும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் என் பையனின் டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொன்னார்கள்.
அவர்கள் கேட்டபடி நான் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தேன். பிறகுதான் அவர்கள் நாயை விமானத்துக்குள் வர அனுமதித்தார்கள். இந்த மாதிரி நோயாளிகளுடன் வரும் நாய்க்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது''என்றார் அவர்.
-
* ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேடிவ் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமாக உருவாகக் காரணமாக இருந்தவரும், அந்த பிரிவின்தலைவராக ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமானஆன்டி ராபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளதாககூகுள் அமைப்பின் நிர்வாகி லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை, கம்ப்யூட்டர்களை"டேப்லெட்'களை பயன்படுத்தவும் ஆபரேடிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள்ஆன்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆன்ட்ராய்டு, முன்னணி மொபைல்போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிவி முதலான பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்த 41 வயதான சுந்தர் பிச்சை புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு ஓர் உதாரணம் கூகுள் குரோம். அதன் வேகம், எளிமை, பாதுகாப்புத்தன்மை போன்ற காரணங்களால் பலரைக் கவர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்1993-ம் ஆண்டு உலோகவியல் பொறியியல் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் நிர்வாகவியலும் படித்து பட்டமும் பெற்றார். 2004-ம்ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர்"கூகுள் குரோம் இன்டர்நெட்' பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
-
* ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சரவண பாபு என்பவர் குடிநீரை சுத்திகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியின் மூலம் இதற்கு மூன்றடுக்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது. மேல்பகுதியில் உள்ள இருபானைகளின் அடிப்பகுதியில் மூன்று சிறு துளைகள் கொண்டுள்ளன. மேட்டூரிலிருந்து கிடைக்கும் நீரில் ஃபுளோரைடு அதிகம் இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் அடைக்கலமாக உள்ளது. எனவே, சுத்தமான மணல் உதவியுடன் நீர் வடிகட்டப்படுகிறது. முதல் பானையில் தேங்காய் மட்டைகள் எரியூட்டுதல் மூலம் கார்பன் ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாவது பானையின், கால் பகுதி கூழாங்கற்களால் நிரப்பப்படுகிறது. முதல்நாள் இரவில் மேலுள்ள முதல் பானையில் நிரப்பும் நீர் மறுநாள் அடியில் உள்ள பானையில் வடிந்து சுத்தமான குடிநீராகத் தயாராகிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டைகளையும் கூழாங்கற்களையும் மாற்ற வேண்டியது அவசியம்
என ஆராய்ச்சி செய்த பேராசிரியர்
கூறுகிறார்.
-
* பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பர்ரோ, மகாத்மா காந்தியை வைத்து"காந்தி' படம் எடுத்தார். அனில் அம்பானி, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் சுய சரிதத்தை "லிங்கன்' என்றபெயரில் படமாகத் தயாரித்தார்.
-
* தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சாரதா 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படையிலும், இளையவரானஅனுஷா என்பவர் இப்போது தரைப்படையிலும் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரியான அனுஷா விமானப் படையிலும், கடலோர காவல் படையிலும் இடம்கிடைத்தும் சேர விரும்பாமல், தரைப் படையை தேர்ந்தெடுத்துள்ளார். பதினொரு மாத பயிற்சிக்குப் பிறகு, புதிய சவாலை சந்திக்கப் போகிறார். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர்களது தந்தை இப்போது தில்லியில் குடியேறி உள்ளார்.
-
தினமணி
* அமிதாப் பச்சன் வசிக்கும்வீட்டின் முந்தைய பெயர்"மனசா'. இன்றைய பெயர் "ஜல்சா'.
-
* கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லும் "ஜெட் ஏர்வேஸ்' விமானத்துக்குள் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி. விமானத்துக்குள் நுழைந்த எட்டு வயது சிறுவனுடன் ஒரு நாயும் வந்தது. சிம்பா என்ற அந்த ஒன்பது மாத நாய் பலரையும் பார்த்து ஒரு குரைப்பு கூட இல்லாமல் பரம சாதுவாக அந்தச் சிறுவனுடன் வந்தது. சாதாரணமாக இந்த மாதிரி செல்ல நாய்களை விமானத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பு அதற்காக உறுதியான கூண்டு தயார் செய்து அதை பூட்டி விமானத்தில் அதற்காக இருக்கும் ஒரு தனி பகுதியில்தான் வைக்க வேண்டும். ஆனால் அந்த நாயை மட்டும் ஏன் பயணிகள் இருக்கும் இடத்துக்குள்ளேயே வர அனுமதித்தார்கள்.
ஜியான் என்ற அந்த சிறுவனின்தாய் சொல்கிறார்:
""என் எட்டு வயது பையனுடன் நாங்கள் யாரும் கூட போக முடியாத சூழ்நிலை. அவனுக்கு"ஆட்டிஸம்' என்ற நோய் இருக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் நாம் சொல்வதை மெதுவாகத்தான் புரிந்து கொள்வார்கள். மெதுவாகத்தான்செயல்படுவார்கள். "சிம்பா' என்ற அவனுடைய இந்த செல்ல நாய் சிறுவனுக்கு உதவுவதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டது. இந்தநாயை விமானத்துக்குள் அவனுடன் இருக்க அனுமதிப்பதற்காக நான் குறிப்பிட்ட விமான அதிகாரிகளுடன் இரண்டு வாரம் வாதாடினேன். அதிகாரிகள் பையனின் நோய் பற்றியும், அவனுடன் நாயும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் என் பையனின் டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொன்னார்கள்.
அவர்கள் கேட்டபடி நான் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தேன். பிறகுதான் அவர்கள் நாயை விமானத்துக்குள் வர அனுமதித்தார்கள். இந்த மாதிரி நோயாளிகளுடன் வரும் நாய்க்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது''என்றார் அவர்.
-
* ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேடிவ் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமாக உருவாகக் காரணமாக இருந்தவரும், அந்த பிரிவின்தலைவராக ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமானஆன்டி ராபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளதாககூகுள் அமைப்பின் நிர்வாகி லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை, கம்ப்யூட்டர்களை"டேப்லெட்'களை பயன்படுத்தவும் ஆபரேடிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள்ஆன்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆன்ட்ராய்டு, முன்னணி மொபைல்போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிவி முதலான பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்த 41 வயதான சுந்தர் பிச்சை புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு ஓர் உதாரணம் கூகுள் குரோம். அதன் வேகம், எளிமை, பாதுகாப்புத்தன்மை போன்ற காரணங்களால் பலரைக் கவர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்1993-ம் ஆண்டு உலோகவியல் பொறியியல் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் நிர்வாகவியலும் படித்து பட்டமும் பெற்றார். 2004-ம்ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர்"கூகுள் குரோம் இன்டர்நெட்' பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
-
* ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சரவண பாபு என்பவர் குடிநீரை சுத்திகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியின் மூலம் இதற்கு மூன்றடுக்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது. மேல்பகுதியில் உள்ள இருபானைகளின் அடிப்பகுதியில் மூன்று சிறு துளைகள் கொண்டுள்ளன. மேட்டூரிலிருந்து கிடைக்கும் நீரில் ஃபுளோரைடு அதிகம் இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் அடைக்கலமாக உள்ளது. எனவே, சுத்தமான மணல் உதவியுடன் நீர் வடிகட்டப்படுகிறது. முதல் பானையில் தேங்காய் மட்டைகள் எரியூட்டுதல் மூலம் கார்பன் ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாவது பானையின், கால் பகுதி கூழாங்கற்களால் நிரப்பப்படுகிறது. முதல்நாள் இரவில் மேலுள்ள முதல் பானையில் நிரப்பும் நீர் மறுநாள் அடியில் உள்ள பானையில் வடிந்து சுத்தமான குடிநீராகத் தயாராகிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டைகளையும் கூழாங்கற்களையும் மாற்ற வேண்டியது அவசியம்
என ஆராய்ச்சி செய்த பேராசிரியர்
கூறுகிறார்.
-
* பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பர்ரோ, மகாத்மா காந்தியை வைத்து"காந்தி' படம் எடுத்தார். அனில் அம்பானி, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் சுய சரிதத்தை "லிங்கன்' என்றபெயரில் படமாகத் தயாரித்தார்.
-
* தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சாரதா 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படையிலும், இளையவரானஅனுஷா என்பவர் இப்போது தரைப்படையிலும் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரியான அனுஷா விமானப் படையிலும், கடலோர காவல் படையிலும் இடம்கிடைத்தும் சேர விரும்பாமல், தரைப் படையை தேர்ந்தெடுத்துள்ளார். பதினொரு மாத பயிற்சிக்குப் பிறகு, புதிய சவாலை சந்திக்கப் போகிறார். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர்களது தந்தை இப்போது தில்லியில் குடியேறி உள்ளார்.
-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமிதாப் செய்திதான் தேவை அற்றது.
மற்ற செய்திகள் அனைத்தும் நன்று.
மற்ற செய்திகள் அனைத்தும் நன்று.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விசித்திரமான செய்திகளின் பகிர்வு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான செய்திகள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|