புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
73 Posts - 46%
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
Kavithas
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
சிவா
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
bala_t
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
prajai
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
304 Posts - 43%
heezulia
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
6 Posts - 1%
prajai
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_m10 சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம்  ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 4:31 pm

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.


இந்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும் விலகுவதும் திமுகவின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்னையில்லை. ஆனால் இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்தக் கட்சி இடம் பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, தி.மு. க என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழ் இன அழிப்புப் படுகொலைகள் பிரச்னையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை? போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள்? மத்திய அரசா? காங்கிரஸ் கட்சியா? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமா? இதை தி.மு.க விளக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்து போர்க்குற்றம் பற்றி இப்போது தி.மு.க பேசுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரில் தமிழ் மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுகின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி தமிழர் மீதான தாக்குதல் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்தும் பேசப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கனடா நாட்டு அரசு கண்டனம் தெரிவிக்கிறது. சர்வதேச விசராணை தேவை என்று அந்த நாடுகள் கேட்கின்றன.

சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்கத் தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி:செய்தி.கம

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக