புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1504170.ece/ALTERNATES/w460/kon10.jpg
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமையான பகிர்வு நன்றி நண்பரே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|