புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
56 Posts - 50%
heezulia
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
12 Posts - 2%
prajai
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
9 Posts - 2%
Jenila
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
4 Posts - 1%
jairam
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_m10 உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 3:58 pm

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.


கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா-------------மியான்மர்.

சபா சந்தகன்-----மலேசியா

ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா

கடாலன்------------ஸ்பெயின்

நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்

சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ

திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து

கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.


இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

நன்ற:செய்தி.கம

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 5:57 pm

நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 6:07 pm

றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 6:25 pm

mbalasaravanan wrote:
றினா wrote:நல்ல தகவல்கள்,

ஆனாலும் சில தகவல்களில் சந்தேகமிருக்கின்றது...
என்ன சந்தேகம் நண்பரே கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன்

நன்றி, நானும் அதனை உறுதிப்படுத்தியபின் வருகிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Mar 14, 2013 9:35 pm

"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.




உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 15, 2013 7:04 am

ஒசானிக் கரண்ட்ஸ் அஹ அப்பவே நம்மாளுக கண்டு பிடிச்சிட்டாங்களா......

அருமை அருமை புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:37 am

yarlpavanan wrote:"உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன்." என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இத்தகவலைத் தந்த நண்பருக்குப் பாராட்டுகள்.

ஈழத்திலிருந்தும் தமிழரின் கப்பல் பிரிட்டனுக்குச் சென்றதாம். அதுவும் பிரிட்டன் கடத்திச் சென்ற சிங்களவரை மீட்க... மேலும், யாழ்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து தமிழர் சர்வதேச வணிகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியோர் சொல்லக் கேட்டறிந்த செய்தி இது.

அது மட்டுமல்ல நண்பரே சாண்டில்யன் நாவல்கள் படித்துப் பாருங்கள் தெரியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக