புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
13 Posts - 25%
Baarushree
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
2 Posts - 4%
prajai
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 2%
Rutu
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 2%
சிவா
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 8%
Rutu
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திர விரதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 6:13 pm



மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது. பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது.

கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.

அந்த திருநாள் 26.3.2013 பங்குனி 13-ம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 10.32-க்கு மேல் வருகிறது. அன்று தினம் கந்தப் பெருமானை, கவலை தீர்க்கும் முருகனை, கடம்பனை, கார்த்திகேயனை, குகனை, குறிஞ்சி மலரை மணந்த வள்ளலை, வள்ளி மணாளனை, தேவசேனா துணைவனை, ஞானப்பழம் கேட்டு மயில் ஏறி உலகை வலம் வந்தவனை, மால்மருகனை, சிந்தையில் நிறுத்தி, சிவாலயம் சென்று வழிபட்டால், வந்த துயரங்கள் விலகியோடும்.

வாழ்க்கைத்துணையும் சிறப்பாக வந்து சேரும். ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட் சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பி தந்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் சிலருக்கு இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது.

செவ்வாய்க்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, அதன் பாதசார அடிப்படையில் தேர்ந்தெடுத்த தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல் பங்குனி உத்திர விரதத்திற்கு உண்டு.

வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து, மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும். எனவே, பங்குனி உத்திரத்தன்று 'வேலை வணங்குவதே வேலை' எனக் கொள்வது நல்லது.

முழு நாளும் விரதமிருந்து, மாங்கனியை நைவேத்தியமாக வைத்து மால்மருகனை வழிபட வேண்டும். இல்லத்து பூஜை அறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து வைத்து, கவச பாராய ணங்களைப் படிப்பது நல்லது.

குத்து விளக்கின் கீழ் இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், 'நடுவீட்டுக் கோலம்' என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். நைவேத்தியமாக வைத்த மாங்கனியையோ, தேன் கதலி வாழைப்பழத்தையோ நாம் சாப்பிட வேண்டும்.

தள்ளாத கிழவனாய், குறவள்ளி கரம் பற்றத் தனியாக வந்த பெருமான், தனதனெனும் சந்தத்தை அருணகிரி நாதருக்கு தயங்காமல் கொடுத்த பெருமான், உங்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து சுகங்களையும், நலங்களையும் வாரி வழங்குவார்! உத்திரத்தைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும்!

மாலைமலர்



 பங்குனி உத்திர விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 6:16 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி தல

bhuvanamohan
bhuvanamohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 05/11/2012

Postbhuvanamohan Tue Mar 12, 2013 6:19 pm

பகிர்வுக்கு நன்றி... வேலை வேண்டுவதே வேலை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 12, 2013 7:51 pm

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 1:45 am

 பங்குனி உத்திர விரதம் 11133766_1078553598827919_2898060933221481548_n



 பங்குனி உத்திர விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 4:16 pm

திருஞானசம்பந்தர்,
மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி
இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும்
உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை
நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக