புதிய பதிவுகள்
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
21 Posts - 66%
heezulia
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
63 Posts - 64%
heezulia
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_m10"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்'


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 3 Mar 2013 - 13:21

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_658800.jpg
சென்னை: "சொத்துகளுடன் இருந்தால் சோறு, இல்லையேல், வீட்டை விட்டு வெளியேறு' என்பதாக தான், இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வசிக்கும் முதியோரின் நிலை உள்ளது.
எழும்பூர் ஹால்ஸ் சாலை சந்திப்பில், ஒரு தம்பதியர், வாழ்வதற்கு பணம் மற்றும் வசதி இல்லாமல், நடைபாதையில் காலத்தை கடத்தி வருகின்றனர். அவரது பெயர் ராமதாஸ், 85. அவரது மனைவி கஸ்தூரி, 78. இவர்களின் ஒரேமகள் திருமணமாகி, பொழிச்சலூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. தச்சராக வேலை பார்த்து வந்த ராமதாஸ், செய்ய வேண்டிய கடமையான, மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். தனக்கென, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. தற்போதைய ஒரே சொத்து, மனைவியும், முதுகு வலியும் தான். மனைவிக்கு காது கேட்காது. மனைவியின் பேச்சு கணவருக்கு மட்டுமே புரிகிறது. கணவரின் செய்கை, மனைவிக்கு மட்டுமேபுரிகிறது. மகளுக்கு தொந்தரவு தர கூடாது என்ற நினைப்போடு, முன் வேலை பார்த்த எழும்பூர் பகுதியில், தனக்கென யாராவது உதவுவர் என்ற நம்பிக்கையில், எழும்பூர் ஹால்ஸ் சாலை நடைபாதையில், ஒரு பாய், சில துணிமணிகளோடு வசித்து வருகின்றனர். பரிதாபப்பட்டு யாராவது தரும் உணவை சாப்பிட்டு விட்டு, வாழ்ந்து வரும் இவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் இருப்பது தான்.
-
தினமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun 3 Mar 2013 - 14:55

மேற்கத்திய கலாசாரம் தந்த பரிசு இது!
கூட்டுக் குடித்தனம் போச்சே ... வேறு என்ன நடக்கும்!
நமக்கும் இப்படித்தான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 3 Mar 2013 - 15:09

சோகம் சோகம் சோகம் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் இது

நமக்கும் இந்த நிலை வரும் என்று யாரும் நினைப்பதில்லையே




"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' M"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' U"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' T"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' H"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' U"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' M"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' O"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' H"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' A"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' M"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' E"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 3 Mar 2013 - 15:22

பாவம் இவரு பொண்ணுக்கு என்ன பிரச்சினையோ. அவங்க கணவர் அனுமதித்தால்தானே அவராலும் பெற்றோரை பார்த்து கொள்ள முடியும்.

நம்ம நாட்டுல தான் மருமகன்கள் தன்னை பெற்றவர்களை மட்டும் தன் மனைவி பார்த்து கொண்டால் போதும் என்று நினைக்கிறாங்களே. அவளை பெற்றவர்களும் மனிதர்கள் தான் என்று நினைக்க மாட்டேங்குறாங்களே. மாமனார் மாமியார் நல்லா இருந்தா அவங்க கிட்ட பணம் கறக்குரதை மட்டும் தானே செய்யறாங்க.



"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' U"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' D"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' A"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Y"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' A"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' S"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' U"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' D"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' H"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 3 Mar 2013 - 16:12

சோகம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun 3 Mar 2013 - 17:07

ரொம்பப் பாவமா இருக்கு சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக