புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
296 Posts - 42%
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு நெஞ்சங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 10:05 am

ரயில்' என்றாலே தாமதம் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப்போலத்தான் ரயில்வே துறையின் திட்டங்களும், செயல்பாடுகளும்; எந்த விஷயத்திலும் மெத்தனப் போக்கே நிலவுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் திருநெல்வேலி அருகே நடைபெற்ற விபத்தைக் கூறலாம். "ஆளில்லா ரயில்வே கிராசிங்கை' மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 பேர், சரக்கு ரயில் மோதியதில் மிகக் கொடூரமாக உடல் சிதைந்து பலியானார்கள். இந்த கோர விபத்து, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது.
ரயில் பாதையை - அதுவும் ஆள் இல்லாத ரயில் பாதையைக் கடக்கும்போது - நிதானித்து,இருபுறமும் கவனித்து, ரயில்வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும்என்று ரயில்வே துறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்தாலும் அது மக்களின் மனதில் பதிவதில்லை. வண்டியோடு போய்ரயில் பாதை அருகில் நின்று கவனித்து, தூரத்தில் ரயில் வருவதைப் பார்த்தோ அல்லது ஓசையை வைத்துக் கணித்தோ கடக்கிறார்கள். இதில் அவர்களுடைய கணிப்பு பொய்த்தால் விபத்தைச் சந்திக்கிறார்கள். இதில் தவறு வாகனத்தில் செல்கிறவர்கள் மீதுதான் என்றாலும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளை கால வரம்பு நிர்ணயித்து ஒழிக்க முடியாத தவறு ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தது.
ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும்அந்த வழியாகச் செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ரயில்வேதுறை இலக்கணம் வகுத்திருக்கிறது.
ரயில் பாதையை பஸ், லாரி, கார், வேன்கள், பைக்குகளில் கடப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்தால்கூட ரயில் வழியாகக் கடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கிறது.அதாவது ரயில் பாதையும் பஸ் பாதையும் சந்திக்கும் இடத்தில், ரயில் பயணிகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுவது முதலில் பார்க்கும்போது"சரிதானே' என்று தோன்றினாலும், விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலத்திலேயே ரயில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததால்தான் மக்கள் பஸ்ûஸப் பயன்படுத்துகின்றனர். பிற மாநிலங்களின் நிலையை ஊகித்துக் கொள்ளலாம். நமக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை சீர்படுத்தியசீனா, நாட்டின் எல்லா நகரங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைத்ததுடன் அதிவேக புல்லட் ரயில்களையும் விட ஆரம்பித்துவிட்டது. நாமோ மேம்பாலங்கள் கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம்.
மேம்பாலம்தான் கட்ட பணம் இல்லை, ஒரு கேட் கீப்பரையாவது போடலாமே என்றால், அதற்கும் "நிதி இல்லை' என்ற பதிலே வருகிறது.
இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ரயில்வே துறை மூலம்தான், அதிக படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் ரயில்வேயின்பெரும்பகுதிப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கணினிமயம், தக்கல் முன்பதிவு, துராந்தோ என்றெல்லாம் கூறி மக்களை மிரளவைக்கிறார்கள். ராஜ்தானிகளும் "பேலஸ் ஆன் வீல்'களும் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலமாக ஜொலிக்கின்றன. சாதாரண மக்கள் தங்கு தடையின்றி சென்றுவர ரயில்களைக் காணோம்.
காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், இரவு ஒரு ரயில் என்று காய்ச்சல்காரனுக்கு மாத்திரை தருவதைப் போல ரயில்களை விட்டுக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்.
ஆள் இல்லாத ரயில் பாதைகளைக்கடக்க மேம்பாலமோ சுரங்கப்பாதையோ எது ஏற்றதோ அதை மாநில அரசின் ஆலோசனை மற்றும் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் கட்டவேண்டும். ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மட்டும் சாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் இரும்பு நெஞ்சங்களைச் சுடவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 23, 2013 11:03 am

பெரும்பாலும் தினமணியின் தலையங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் , ஏனோ இந்த கட்டுரை பிடிக்கவில்லை. ரயில்வே துறையின் சாதகங்களையும் சொல்லியிருக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு எதோ இந்திய ரயில்வே துறை என்றாலே மோசமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது இந்த கட்டுரை.

கடந்த விடுமுறையில் ஒருமுறை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு passenger ரயிலில் பயணம் செய்தேன் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று நின்று மெதுவாக சென்று கொண்டிருந்தது மிகுந்த எரிச்சல் அடைந்த நான் அருகில் இருந்த எனது மைத்துனரிடம் என்ன இது இந்த ரயில் இவ்வளவு மெதுவாக செல்கிறது கூட்டமும் கட்டுகடங்காமல் உள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 100 ரூபாய் ஆகும் பயண நேரமும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் இந்த passenger ரயிலில் டிக்கெட் 23 ரூபாய் மட்டுமே பயண நேரம் ஏறக்குறைய பேருந்தை விட சீக்கிரமாகவே மயிலாடுதுறை சென்றுவிடலாம் , ரயிலில் கழிவறை வசதிகள் , வழியில் பேருந்துகளால் செல்ல முடியாத சிற்றூர்களுக்கு எல்லாம் ரயிலில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பட்ஜெட்டை தாங்கி பிடிப்பதும் ரயில்வேயின் வருமானம் தான் , இந்தியாவில் ரயில்வே துறை செய்யும் மகத்தான சேவை இன்னும் எவ்வளவோ உள்ளது.


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Feb 23, 2013 3:28 pm

ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக