புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
30 Posts - 50%
heezulia
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
72 Posts - 57%
heezulia
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_m10விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 3:06 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/e77bcc3a-5602-412b-a819-50b2d446cad6_S_secvpf.gif
இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் திருமணம் பற்றி பல கனவுகள் இருக்கும். அதற்கு நேர் மாறாக வாழ்க்கை அமையுமானால் அந்தத் திருமணம் அவர்களின் எதிர்காலம் வரை புரட்டிப் போட்டு விடுகிறது. இக்காலத்து இளைஞர்கள் திருமண விஷயத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தை மீறி நடக்கும் திருமணத்தை வாழ்க்கையின் மிகப் பெரிய தோல்வியாகவே கருதுகிறார்கள்.
எதையும் தாங்கும் இதயம் இந்த திருமண விஷயத்தில் அனைவருக்கும் தேவைப்படும்.வாழ்க்கையை இனிதாக துவங்க வேண்டிய காலத்தில் மனதுக்குப் பிடிக்காத திருமணங்கள் வாழ்க்கையே முடித்துக் கொள்ள காரணமாகி விடுகிறது. மனம் விரும்பாத திருமணம் மனி தர்களுக்கு பாரமாகி விடும்.
-
என்ன தான் பெற்றோருக்கு தங்கள் மகன்-மகள் வாழ்க்கையில் உரிமையிருந்தாலும், திருமண விஷயத்தில் அவர்களின் கருத்துக்கு மாறாக நடக்க முயற்சிப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் செய்யும் செயல் நியாயமானது என்றால் அதை பேசி தெளிவாக புரிய வையுங்கள். அதன் பிறகு அவர்களுடைய முழுமையான சம்மதத்தை பெற்ற பின் மேற்கொண்டு கல்யாண வேலைகளில் ஈடுபடுங்கள்.
-
உங்களுடைய பெற்றோர் என்ற உரிமையைச் சொல்லி அவர்கள் உயிரைப் பறித்து விடாதீர்கள். வாழ்க்கையின்எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இந்தக் கால இளைஞர்களுக்கு கிடையவே கிடையாது. அவர்கள் வாழும் கற்பனை உலகம் கண் முன்னே வரவேண்டும். மனதுக்கு படித்த ஜோடியுடன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
-
அது சாத்தியப் படாதபோது மனமுடைந்து போகிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. அதேநேரம் அதற்கு கற்பனைகளும் கனவுகளும் மட்டும் போதாது. நிஜ உலக யதார்த்தங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். அந்த மனப்பக்குவத்திற்கு அவர்களை கொண்டு வந்த பின் தான் திருமணம் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டும். கனவுகள் என்பது நிஜங்களோடு சிறிதும் ஒத்துப் போகாத ஒன்று.
-
அதீத கற்பனையோடு இணைந்தது.இதையெல்லாம் விட்டு அவர்களை வெளியே இழுத்து வருவது பெரிய விஷயம். வாழ்க்கை என்பது நிஜமானது.கற்பனை என்பது பொய்யானது. இதை முதலில் புரியவைக்க வேண்டும். அப்போது தான் நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் எண்ணமாக இருக்கிறது.
தவறில்லை. ஆனால் குடும்பச்சூழலையும் மனதில் கொள்ள வேண்டும். பெற்றோரின் நிலையையும் யோசிக்க வேண்டும். திருமணம் என்பதுவீட்டில் உள்ள எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஒருதலைப்பட்சமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
-
அது நியாயம் தான். ஆனால் திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கை பிரச்சினை. இதில்சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்பு மிக முக்கியம். அதனால் பிள்ளைகளின் கருத்துக்கு மாறாக பெற்றோர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.அது நல்ல பலனைத் தராது. சிலவீடுகளில் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டால் பெரிய பொறுப்பு முடிந்து விட்டது என்று பெற்றோர் நினைப்பார்கள்.
அதனால் அவசர அவசரமாக வரன் தேடி முடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். அத்தனை பரபரப்பிலும் தங்கள் மகளின் ஆலோசனை பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். திருமணம் என்பது சாபமா? இத்தனைக்கும் காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் கலாட்டாவில்முடிகிறது. மற்ற திருமணங்களுக்கும் அதே நிலைமை என்றால் என்ன தான் செய்வது? திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
-
இந்த சிந்தனை துளியும் இல்லாமல் கட்டாய திருமண ஏற்பாடுகள் தொடரும்போது கடைசியில் அது கால விரயத்திலும், கண்ணீரிலும் தான் போய் முடியும். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் விரும்பிக் கேட்ட எதையும் பெற்றோர் மறுப்பதில்லை. இதே பெற்றோர் கூட, திருமண விஷயத்தில் நேருக்கு மாறாக நடந்து தங்கள் பிள்ளைகளின் மனதை சிதைத்து விடுகிறார்கள்.
திருமணம் என்பது மனித வாழ்க்கையின் முக்கிய அம்சம். ஒரு மனிதனின் வாழ்க்கையின் இரண்டாம் பாகம். இதில் நிதானமும், அறிவுத் தெளிவும், அனுபவமும் அவசியம். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை.அதை மீற நினைப்பது தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தவறு தான்.
திருமணம் செய்து கொள்பவர்கள் மேஜராக இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய திருமணம் சட்டப்படி செல்லும். எல்லாவிஷயத்திலும் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர், திருமண விஷயத்தில் மட்டும் ஏன் வில்லன்களாக உருவெடுக்கிறார்கள் என்பது மட்டும் இன்னமும் புரியாத புதிர். மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
-
வெளிநாடுகளில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதில்லை. திருமண விஷயத்தில் எந்த கட்டாயமும் இருப்பதில்லை. வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் அவல நிலையும் அங்கில்லை. நம் நாட்டில் கடைசிவரை பிள்ளைகளுக்கு பெற்றோரின்ஆலோசனையும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தைமுழுக்க முழுக்க அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, எது நடந்தாலும் கவலையில்லாமல் பெற்றோரால்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதற்காக அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக அவர்களுடைய வாழ்க்கையில் திணிக்கவும் முற்படக்கூடாது. கண்ணாடி பாத்திரத்தை கொடுப்பவர் வாங்குபவர் இருவருமே ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம். இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உடைந்த பாத்திரமாய் எதிர்காலமே சிதறி விடும். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.
-
வளமோடு காப்பது பெற்றோரின் கடமை.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 3:10 pm

பிள்ளைகளின் எதிர்காலத்தைமட்டுமே கருத்தில் கொண்ட பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை என்ற இரண்டாம் அத்தியாயத்திலும் அன்புடன் கூடிய அக்கறைப் பார்வையை பதிக்க வேண்டும்.அப்படி பதித்தால் வாரிசுகள் மூலம் அவர்கள் பெற வேண்டிய மகிழ்ச்சியையும் போதும்போதும் என்கிற அளவுக்கு பெற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
-
மாலைமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக