புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
43 Posts - 51%
heezulia
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
32 Posts - 38%
mohamed nizamudeen
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 4%
jairam
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
126 Posts - 38%
mohamed nizamudeen
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
14 Posts - 4%
prajai
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
10 Posts - 3%
Jenila
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 16 Feb 2013 - 18:33

ஜன சந்தடி இல்லாத தெருவில்நடக்க நேரிட்டால், தெரு விளக்கு வெளிச்சம் விழும் பகுதியில் நடக்கவும். தெருவில் விளக்கு இல்லாவிட்டால், நடுத்தெருவில் (டிராபிக் இல்லாவிட்டால்) நடக்கவும்.
-
* காவல் நிலையம், பக்கத்தில் எங்கே இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
* சந்தேகப்படக் கூடிய வகையில் யாராவது பின் தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், பதட்டப்படாமல் நடக்கவும். உங்களைப் போல வேறு ஒருவர் வரும் வரை காத்திருந்து, அவரோடு சேர்ந்து நடக்கவும்.
* கைப்பையை மார்புடன் அணைத்து, நடந்து செல்லுங்கள்.
* பின் தொடர்ந்து வரும் ஆள், உங்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கிறான் என்று தெரிந்தால், அருகே இருக்கும் தபால் பெட்டியில் உங்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு விடுங்கள். மறுநாள்தபால் ஆபீசில் விவரமாகக் கூறி, திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
* மனதிலுள்ள பயத்தைத் துளிக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல், நடந்துச் செல்லுங்கள்.
* நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
* நிறைய பணம் பர்சில் இருந்தால், அடிக்கடி அதைத்திறந்து பார்க்க வேண்டாம்.
* தனியான இடத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்தி இருந்தால், காரை திரும்ப எடுப்பதற்கு முன், முன் சீட், பின் சீட், டிக்கி இவைகளை ஒரு தடவைப் பார்க்கவும்.
* எப்போதுமே ஜன நடமாட்டமில்லாத குறுக்கு வழியில் போக வேண்டாம்.
-
மாலைமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Feb 2013 - 18:40

நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 16 Feb 2013 - 18:49

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி

ஏன் இருக்காது அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 16 Feb 2013 - 18:53

அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 16 Feb 2013 - 18:53

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Feb 2013 - 18:55

ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது

நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 16 Feb 2013 - 18:56

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி
அவங்களுக்கு தெரிஞ்சவங்க வீடா இருந்தா மட்டும்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 16 Feb 2013 - 19:05

சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்
ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் ..... சிரி சிரி சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 16 Feb 2013 - 19:12

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
இது ரொம்ப நல்லாருக்கே! சிரி
சிவா இதை நம்பி போயிடாதீங்க....

நடு இரவில் தெரியாதவர் கதவை தட்டினால்
வெந்நீர் கொட்டனும்ன்னு டிப்ஸ் மாலை மலர்ல வந்திருக்கு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 16 Feb 2013 - 19:18

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்
ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் ..... சிரி சிரி சிரிப்பு

நானே மறந்துட்டேன் தல! அய்யோ, நான் இல்லை



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக