புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
Rutu
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 6:16 pm

வணக்கம்,
என்னைக் கவர்ந்த கவிதைகள், இன்றைய சூழ்நிலைக்குத் தக அன்றே பாடிச் சென்ற அமரர் திரு நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து


சுதந்திர சூரியன்

சுதந்தரச் சூரியன் உதிக்கிற நேரம்
தூங்காதே தமிழா! (சுதந்)

அநுபல்லவி

விதம்வித மாகிய புதுமணம் விரிந்திடும்
விண்ணொளி தனிற்பல வண்ணங்கள் தெரிந்திடும் (சுதந்)

சரணங்கள்
அடிமை கொடுத்தஇருள் அகன்றிடப் போகுது
ஆசைப்ப டிநடக்க வெளிச்சமும் ஆகுது

கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும்
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)

ஒடுக்கும் தரித்திரத்தால் உடலும் குறுகிநின்று
உள்ளவர் முன்னிருந்தே உளறும் எளியரைப்போல்

நடுக்கும் குளிர்ப்பயமும் நம்மைவிட்டகன்றிடும்
நாட்டினில் இச்சைப்படி நம்குடித் தனம்செய்வோம். (சுதந்)

உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில்

திரியும் திருடர்பயம் தீர்ந்திடும் நேரம்இனித்
தீனரும் அச்சம்விட்டே ஆன சுகங்கள்பெறும். (சுதந்)

(நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை கவிதைத் தொகுப்பிலிருந்து(
அன்புடன்
நந்திதா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 6:41 pm

உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில் அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 677196



அருமையான கவிதை அக்கா...நன்றிகள்.. அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 154550





கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 18, 2009 10:40 pm

கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும்
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)


மிக நல்ல வரிகள். இதுபோன்ற கவிதைகளை அடிக்கடி வெளியிடுங்கள். நன்றி நந்திதா!

கா.ந.கல்யாணசுந்தரம்,

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 2:17 am

சிறந்த கவிதை தேடி தந்த நந்திதா அக்கா அவர்களுக்கு நன்றி ! அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 678642



அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Eegaraitkmkhan
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 19, 2009 7:51 am

வணக்கம்
திரு கல்யாண சுந்தரம்,திரு கான் அவர்களுக்கு நன்றி.
என்னால் முடிந்த மட்டும் செய்கிறேன்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக