புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
26 Posts - 39%
prajai
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
1 Post - 2%
Jenila
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
6 Posts - 5%
prajai
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_m10ஆரியர்கள் என்பவர்கள் யார் ?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியர்கள் என்பவர்கள் யார் ??


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Feb 12, 2013 10:59 pm

ஆரியர்கள் என்பவர்கள் யூதர்களே ! அங்கு மட்டுமே யூதர்களுக்கு வேதத்தை இறக்கிய மோசேயின் குலத்தினர் மட்டுமே பூசை மட்டும் செய்கிற குலம் என்ற வழக்கத்தை முதன்முதலில் கொண்டுவந்தார்கள் ! மொத்தம் 12 குலம் அங்கு இருக்கிறது ! அதில் லேவி கோத்திரத்தார் மட்டுமே இன்றளவும் பூசை செய்வார்கள் !!

அதுவரையும் அதன்பின்னரும் உலகில் எங்கும் பூசைக்கென்று தனி குலம் இருக்கவில்லை !


இஸ்ரேல் தேசத்திலே இன்றளவும் ஒரே கோவில் மட்டுமே ! அதனால் லேவி கோத்திரத்தார் எண்ணிக்கை பெருத்த போது பிழைப்பு போதவில்லை !வேறு தொழிலும் செய்ய அறியாது ‘ எனவே மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கிருப்போர் கோவிலில் அவர்களின் வேதங்களை கற்று கொண்டு பூசைத்தொழில் செய்தார்கள் !

அவர்கள் எங்கு சென்றார்களோ அவர்களின் வேதங்களை மொழிகளை கற்று சுவீகரித்து கொண்டார்கள் !!

அவ்வாறு இந்தியாவில் கைபர்போலன் கணவாய் வழியாக உள் நிழைந்த யூதர்களே - ஆரியர்கள் !


இந்தியாவில் வந்து இங்கிருந்த ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களை கற்றுக்கொண்டார்கள் ! சமஸ்கிரதம் என்பது திராவிட ஞானிகளால் வேதங்களுக்கென்று உருவாக்கபட்ட ஒரு மொழி ! இந்தியா முழுவதும் தமிழ் முதலாக பலவாராக மறுவியிருந்த கிரதங்களை சமப்படுத்தி திராவிடர்களால் உருவாக்கபட்ட கிரதம் சம கிரதம் ! இதில் வேதங்கள் வேதவியாசரால் ஒழுங்கு படுத்தப்பட்டன ! சிவன் . நாராயணன் இந்திரன் அனைவரும் திராவிட கண்டுபிடிப்புகளே !

வேதங்களுக்கென்று உருவக்கபட்ட சமஸ்கிரதத்தை - அது யாராலும் பேச்சு வழக்கில் இல்லாததால் திராவிடர்கள் மறந்து விட ஆரியர்கள் மட்டும் மணனம் செய்து கொண்டுள்ளனர் ! அது அவர்களின் வீடுகளில் பேசப்படுவதில்லை என்பதிலிருந்தே அது அவர்களின் மொழி அல்ல என்பதை உணரலாம் ! பிராமணர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியைத்தான் வீடுகளில் பேசுகிறார்களே தவிற சமஸ்கிரதத்தை அவர்கள் பேசுவதில்லை !

சமஸ்கிரதம் திராவிடர்களால் மறக்கபட்ட மொழி !!

சமஸ்கிரதமே வட இந்திய மொழிகளுக்கு - இந்திக்கு மூலமான திராவிட மொழி !! இந்தி திராவிட மொழி என்பதை தவறாக வியாக்கியாணம் செய்ததால் இன்று தமிழ் மோசமான கலப்படத்தை சந்திக்கிறது !

ஐரோப்பிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழின் ஜீவனே கெடுவதைக்காட்டிலும் இந்தி கலந்திருந்தாலும் இவ்வளவு கேடு நிச்சயம் வராது !!

யூதர்களான ஆரியர்களின் சிறப்பு என்னவென்றால் எங்கு போனாலும் தங்களின் அடிப்படையை அப்படியே விட்டுவிட்டு அங்குள்ளதை அப்படியே சூவீகரித்து அதை ஆழ்கிறவர்களாக மாறிவிடுவதுதான் !!

வந்த இடத்தில் திராவிட தெய்வங்களை பிடித்துக்கொண்டு திராவிடர்களான ராமரையும் கிருஷ்ணரையும் உயிராக பாவிக்கிற அவர்கள் பிறப்பால் அவர்களுக்கு சொந்தக்காரரான இயேசுவின் பெயரைக்கேட்டதும் வாந்தி எடுப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும் !

இயேசு சிலுவைக்கு பின்பும் ; பரமேறிய பின்பும் இயேசுவின் நேரடி சீடரல்லாத பவுல் அவர்களால் கிருஷ்தவம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது ! அது ஐரோப்பியர்களால் சுவீகரிக்கப்பட்டு ஐரோப்பிய மதமாக்கபட்டது !!

ஆனால் இயேசு பூமியில் நடமாடியபோது தனது பணி என்பதாக `` காணாமல் போன இஸ்ரவேலர்களை மீட்டு கொண்டுவருவதே தனது பணி என்றார் ! அந்த காணாமல் போன இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் பரவிய யூதர்கள் - அதாவது நமது இந்திய பிராணர்களைப் போன்றவர்களே !!

அந்தப்பணி நிச்சயமாக உலக முடிவில் நிறைவடையும் !

திராவிடர்களாக பூமிக்கு வந்த ராமரும் கிருஷ்ணரும் யாரோ அந்த நாராயணன்தான் இயேசுவாகவும் பூமிக்கு வந்தார் ! அவர் கல்கியாக பூமிக்கு வந்து இந்த உண்மையை சொல்லும்போது நம்மூர் பிராமணர்கள் உடனே போய் ஒட்டிக்கொள்வார்கள் !!

ராமர்தான் கிருஷ்ணராக பூமிக்கு வந்தார் என்பதை யார் சொல்லி இந்தியா ஏற்றுக்கொண்டது ?

பின்னாளில் ஆழ்வார்கள் சொல்லித்தான் உலகம் ஏற்றுக்கொண்டது !!

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்

மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே

பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,

இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே

-- மங்கையாழ்வாரின் திருவாய் மொழி பாசுரம் 1060.


ஆழ்வார்கள் சொன்னபோது உலகம் ஏற்றுக்கொண்டது !

அதுபோலவே அவரே இயேசுவாக வந்ததும் உண்மை ! கல்கியாகவும் வந்து சத்திய யுகத்தை நிறுவப்போகிறவரும் அவரே !!

அதை எதிர்பார்த்தே உலகமே காத்துக்கிடக்கிறது !!


அப்போது எல்லா மதபேதங்களும் நீங்கி சமரச சுத்த சண்மார்க்கம் தளைக்கும் !! நீதி செழிக்கும் !! கலியுகமும் கலிபுருஷர்களான அசுர ஆவிகளின் மாய்மாலங்களும் முடிவுக்கு வரும் !!

அதுவரை இறைவனுக்கு பூசை செய்ய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே தகுதி இருப்பதாக பொய்யாக புணைந்துரைக்கபட்டதை திராவிட சமுதாயத்தில் குருனாதர்கள் ராமாணுஜரும் வள்ளலரும் ஏற்கனவே மாற்றியமைத்து விட்டனர் !

யார் பக்தி தொண்டால் இறைவனை நெருங்கியவர்களோ அவர்களே ஆசாரியார்கள் அல்லது பாகவதர்கள் , அவர்களே பாசுரங்களை பாடி பூசை செய்யலாம் என்பதை 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் வழி திறந்ததால் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பெருமாள் கோவில்களும் வைஸ்ணவமும் பல்கி பெருகிற்று ! இந்தியரின் இதயத்தில் ராமரும் கிருஷ்ணரும் நீங்காத இடத்தை பெற்றனர் !

சைவமரபில் அதை நிலைனாட்ட வள்ளலாராக அவதரித்து மரணமில்லா பெருவாழ்வு மற்றும் ஏக இறைவனை அருட்பெருஞ்சோதியாக ஏத்தும் சமரச சுத்த சண்மார்க்க நெறி பற்றவைக்கபட்டுள்ளது !

ஆண்டவர் வருவார் எனவும் அப்போது மரித்தவர் எழுந்திரிப்பார்கள் எனவும் வைணவ நெறிக்கு சைவர்களை வள்ளலார் கொண்டுவந்து சேர்த்திருப்பது அதன் ரகசியமாகும் !! ஆதி மனிதனான சிவனால் உபதேசிக்கபட்ட ``சற்குருவைப்பற்றிய உபதேசம்`` பின்னாளில் மறைந்து திரிந்து போனாலும் வள்ளல் பெருமானால் சைவம் மீண்டும் வைணவத்தில் கொண்டுவந்து சேர்க்கபட்டுவிட்டது !

சமரச சுத்த சண்மார்க்கமே உலகம் உய்யும் வழி !!

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக