புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
31 Posts - 36%
prajai
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
3 Posts - 3%
Jenila
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%
M. Priya
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%
jairam
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
7 Posts - 5%
prajai
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
6 Posts - 4%
Jenila
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
4 Posts - 3%
Rutu
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் சொல்வதற்கு என்ன??


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 9:14 am

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன்....
உள்ளங்கை விரித்துப் பார்த்து...
முகம் ஒற்றி....
பிறகு நாள் காட்டியில் விழிப்பது
வழக்கமாயிற்று எனக்கு.

ராகுகாலம் எப்போது....
நல்ல நேரம் எத்தனை மணி வரை...
வெளியூர்ப் பயணம் என்றால்
சூலம் எந்தத் திசையில்....
குளிகை எத்தனை நாழி வரை...
சந்திராஷ்டமம் உண்டா....?

என எல்லாம் பார்த்து
அந்த நாளை முடிவு செய்யும் என் மனது.

பெரிய விஷயங்கள் என்றால்....
குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு...
சோழி உருட்டி பிரசன்னம் பார்த்து
முடிவு செய்வது வழக்கமாயிற்று.

நாம் செய்யாததை நாள் செய்யும்....என்றோ
நாள் செய்யாததைக் கோள் செய்யும் என்றோ
பெரியவர்கள் சொல்லி வளர்த்ததால்...
பனிரண்டு கட்டங்களில்..
."பளிங் சடு குடு.."ஆடிக் கொண்டிருந்த
ஒன்பது பேரின் நாட்டாமையில்...
மாற்ற முடியாத தீர்ப்பாய்
வழுக்கிக் கொண்டிருந்தது என் வாழ்க்கை.

பகுத்தறிவு...சுய சிந்தனை...கம்யூனிசம்...
எல்லாம் தெரிந்து இருந்தாலும்
மற்றவர்களுக்குப் போதிக்கத்தான் முடிந்ததே தவிர...
என் வாழ்க்கையில் சோதிக்க
எப்போதும் இருந்து கொண்டே இருந்தது...இருக்கிறது...
நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தயக்கம்.

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 10, 2013 1:56 pm

ரமேஷ்னக -அவர்களின் நடை உத்தி (technique) நன்று ! சரியான நேரத்தில் வரைந்துள்ளார்! -

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:03 pm

ரொம்பவும் நன்றி! அய்யா.

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:23 pm

அருமையிருக்கு அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:37 pm

ரொம்பவும் நன்றி! பிரியதர்ஷினி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:14 pm

எதார்த்த வரிகள் எளிய நடையில் மிக அருமையாக நிதர்சனம் உரைத்தது ரமேஷ்நாகா... அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களிடம் சொல்வதற்கு என்ன?? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:38 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷிணி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 10, 2013 3:44 pm

கவிதை அருமை அண்ணா .... நன்றி

(ஹி ஹி ஹி ... காலையிலேயே படித்துவிட்டேன் , பின்னோட்டம் போட தான் நல்ல நேரத்திற்காக காத்துகொண்டிருந்தேன்) சிரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:47 pm

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?


அருமை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:51 pm

ரொம்பவும் நன்றி! ராஜா.

நான் இந்த நன்றியை உங்களுக்கு அவசரமாகத் தெரிவிக்கிறேன் ராஜா. 4-30 p .m .க்கு ராகுகாலம் ஆரம்பம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக