புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
46 Posts - 40%
prajai
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
jairam
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
8 Posts - 5%
prajai
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
6 Posts - 4%
Jenila
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
jairam
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:07 pm

இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்




தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Tதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Oதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Eதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Feb 08, 2013 1:11 pm


ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 1:16 pm

தெரியாத பதிவு தெரிந்த பதிவோடு இணைக்கபட்டது ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:16 pm

இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 1:19 pm

யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு

நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Feb 08, 2013 1:22 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு

நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?

நானும் பெயில் தான்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 1:25 pm

slmkarthi wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.
இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை
சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு
நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?
நானும் பெயில் தான்
எனக்கு பெயில் தான் பிடிக்கும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:27 pm

ஹர்ஷித் wrote:எனக்கு பெயில் தான் பிடிக்கும்.
பொண்ணுங்க பின்னாடியே திரிஞ்சா புடிச்சு உள்ள வைக்கறப்ப உங்களுக்கு பெயில் தான் பிடிக்கும் - வெளில வரணும்ல!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 1:29 pm

பூவன் wrote:தெரியாத பதிவு தெரிந்த பதிவோடு இணைக்கபட்டது ...

அருமை!....!!! சிரி



தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:32 pm

சூப்பர் பூவன்.

கார்த்தி இன்னும் இரண்டு கதைகள் கூட இங்கு ஏற்கனவே இருக்கு. கதைப் பகுதியில் பார்த்துட்டு இல்லேன்னா பதிவிடுங்கள்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக