புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
4 Posts - 3%
prajai
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%
Kavithas
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%
bala_t
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
290 Posts - 42%
heezulia
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
6 Posts - 1%
prajai
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
4 Posts - 1%
manikavi
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_m10அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 04, 2013 11:24 pm

ஒவ்வொரு சிவபக்தனும் தவமிருந்து பெறத்துடிப்பது சிவபெருமானின் திருவடியைத் தீண்டப்பெறுவதற்குத்தான். இதைத்தான் தலை அனுபவம் என்பர்.

திருநல்லூரில் திருநாவுக்கரசர் சிவபெருமானின் திருவடி தீடசையைப் பெறுகிறார்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

(நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.)

அப்பர் பெருமான் திருவடி தீட்சை பெறும் இந்த அருமையான காட்சி இராமலிங்க அடிகளார் மனத்திலும் விரிகிறது.
துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே


திருவிடை மருதூரில் மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.
இடைமரு ததனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்


திருவதிகைக்கு அடுத்த சித்தவடத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.
தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
th6ta துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

(உலகில், தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான், தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத, நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான், சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும், விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும், யானையின் தோலைப் போர்ப்பவனும், கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும், விடையைக் கொடியாக உடையவனும், எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொரு காலும் அது வாயாது போலும் !)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 05, 2013 3:32 pm

இந்த மூன்று சமய குரவர்களும் திருவடி தீட்சை பெற்றது போலவே இராமலிங்க அடிகளாரும் வடலூரில் சிவபெருமானின் திருவடி தீட்சையைப் பெறுகிறார்.

1867 ஆம் ஆண்டு, மே மாதம், இருபத்து மூன்றாம் நாள் வடலூரில் ஒரு நிறுவனம் உருவாகி எழுந்து நிற்கிறது. அன்றைய தினம்தான் வள்ளலார் தாம் நிறுவிய சத்திய தருமச் சாலையில் ஏழை மக்கள் பசி போக்க அன்னம் படைக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 44.

ஒருநாள் வள்ளலார் தருமச் சாலையில் இருந்தார். சிவனடியார் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பகல் பூராவும் ஏதோ பேட்டிகாண வந்தவர் போலச் சிவனடியார் வள்ளலாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இரவு வள்ளலார் படுக்கச் சென்றார். அவருடன் சிவனடியாரும் சென்றார். வள்ளலார் திருமுடியில் தமது இரண்டு பாதங்களையும் வைத்துப் பதித்தபடி சிவனடியார் படுத்தார்.

தம் தலைமீது சிவனடியாரின் பாதங்கள் பட்டுப் பதிவதை உணர்ந்த வள்ளலார் துடிதுடித்து எழுந்து அத்திருப்பாதங்களை அப்புறம் தள்ளினார்.

அடுத்தகணம் சிவனடியார் மறைந்தார். அந்த இடத்தில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்தார்.
“மகனே! உன்னைக் காண வந்த எனக்கு இந்த உரிமை கூட இல்லையா?" என்று அருள் ததும்பக் கேட்டு அடிகளாரை ஆட்கொண்டார்.

தம்முடிமீது மலர்த் திருப்பாதங்களை வைத்துத் தம்மை ஆண்டு அருளிய தெய்வீகக் காட்சியை வள்ளலார் நமக்கு அப்படியே ஓவியம் தீட்டிக் காட்டுகிறார்.
நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 05, 2013 3:41 pm

அழகான விளக்கங்கள்...தொடருங்கள் உங்களின் அரிய பதிவுகளை.... சூப்பருங்க



சதாசிவம்
அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், வள்ளலார் பெற்ற திருவடி தீட்சை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 5:54 pm

அருமையான விளக்கங்கள் நண்பரே தொடருங்கள் சூப்பருங்க


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக