புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
Page 1 of 1 •
தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிக்கும் எதிரான குரல் என்றால், அது முதலில் கர்நாடகாவில் இருந்துதான் ஒலிக்கும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இது. தமிழகத்தில் தமிழ் மொழி கட்டாய முதன்மைப் பாடமாக இருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கர்நாடகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருப்பது வேடிக்கையான வேதனை!
கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக – கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் குவிந்த அவரது கன்னட சலுவாளி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எல்லை ஓரங்களில் இருக்கும் குழந்தைகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்னார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் எல்லையில் உள்ள தமிழர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘ஒகனேக்கல்-2025’ அமைப்பின் நிறுவனர் மது நம்மிடம், எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மொழி சிறுபான்மைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியை (மலையாளம், கன்னடம், தெலுங்கு) முதன்மைப்பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பது இதுவரை நடைமுறையில் இருந்தது. தமிழக அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் தமிழ் முதன்மைப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனையானது.
தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வாட்டாள் நாகராஜுக்கு யார் கொடுத்தது? இதெல்லாம் அவர் நடத்தும் அரசியல் நாடகம்.
இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓசூர் எம்.எல்.ஏவான கோபிநாத் செய்திருப்பது அதைவிட வேதனையானது. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரத்தில் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி தொடர்வதை தடை செய்யக்கூடாது. கட்டாயத் தமிழ் சட்டத்திக் கொண்டு வந்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோபிநாத் மனு கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருக்கும் கோபிநாத் இப்படி மனு கொடுத்து இருப்பது அதிர்ச்சியானது. இதுவே கர்நாடக எல்லைக்குள் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்க முடியுமா? அந்தத் தைரியம் அவருக்கு இருக்கிறதா? இவர்களை எல்லாம் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்போகிறோம்” என்றார் கோபத்தோடு.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ கோபிநாத் என்ன சொல்கிறார்? “வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு தமிழ் வழியில் பாடம் நடத்தினால், படிப்பின் தரம் குறையும். அதைக் குறிப்பிட்டுத்தான் மனு கொடுத்தேன். மற்றபடி, நான் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ எதிரானவன் கிடையாது. தமிழை ஒரு பாடமாக வைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்” என்றார்.
தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சோதனைதானோ?
(நன்றி-எஸ்.ராஜாசெல்வம்-ஜூனியர் விகடன்)
கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக – கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் குவிந்த அவரது கன்னட சலுவாளி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எல்லை ஓரங்களில் இருக்கும் குழந்தைகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்னார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் எல்லையில் உள்ள தமிழர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘ஒகனேக்கல்-2025’ அமைப்பின் நிறுவனர் மது நம்மிடம், எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மொழி சிறுபான்மைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியை (மலையாளம், கன்னடம், தெலுங்கு) முதன்மைப்பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பது இதுவரை நடைமுறையில் இருந்தது. தமிழக அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் தமிழ் முதன்மைப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனையானது.
தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வாட்டாள் நாகராஜுக்கு யார் கொடுத்தது? இதெல்லாம் அவர் நடத்தும் அரசியல் நாடகம்.
இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓசூர் எம்.எல்.ஏவான கோபிநாத் செய்திருப்பது அதைவிட வேதனையானது. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரத்தில் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி தொடர்வதை தடை செய்யக்கூடாது. கட்டாயத் தமிழ் சட்டத்திக் கொண்டு வந்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோபிநாத் மனு கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருக்கும் கோபிநாத் இப்படி மனு கொடுத்து இருப்பது அதிர்ச்சியானது. இதுவே கர்நாடக எல்லைக்குள் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்க முடியுமா? அந்தத் தைரியம் அவருக்கு இருக்கிறதா? இவர்களை எல்லாம் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்போகிறோம்” என்றார் கோபத்தோடு.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ கோபிநாத் என்ன சொல்கிறார்? “வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு தமிழ் வழியில் பாடம் நடத்தினால், படிப்பின் தரம் குறையும். அதைக் குறிப்பிட்டுத்தான் மனு கொடுத்தேன். மற்றபடி, நான் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ எதிரானவன் கிடையாது. தமிழை ஒரு பாடமாக வைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்” என்றார்.
தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சோதனைதானோ?
(நன்றி-எஸ்.ராஜாசெல்வம்-ஜூனியர் விகடன்)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அடப்பாவிகளா !
இங்கயே தமிழ் படிக்கிறது கேவலம் என நினைக்கிறார்கள். போதா குறைக்கு TNPSC போன்ற போட்டிதேர்வுகளில் கூட தமிழை நீக்கும் முயற்சி நடக்கிறது . இதுல விளம்பர அரசியலுக்கு தமிழ் தான் கிடச்சதா ?
இங்கயே தமிழ் படிக்கிறது கேவலம் என நினைக்கிறார்கள். போதா குறைக்கு TNPSC போன்ற போட்டிதேர்வுகளில் கூட தமிழை நீக்கும் முயற்சி நடக்கிறது . இதுல விளம்பர அரசியலுக்கு தமிழ் தான் கிடச்சதா ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நடத்துங்கப்பா.............. இவ்வளவு தான் உங்களுக்குத் தெரியுமா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
யினியவன் wrote:சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
அம்... மணி யினை ஆட்டுவிப்பது யார் ?
- mahadevanபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012
viotha manitharkal
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதுக்கு பதில் சொல்ல பானபத்தர பாகவதரை கூப்பிடுங்கள், ஒரு நாள் போதுமா? என்று பாடியே பதில சொல்லிடுவாரு.
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
தமிழ் தமிழ்நாடு என்றாலே ..........இலக்காரமாக போய்விட்டது .
"உள்ளூர் குளம் தீர்த்தத்திற்கு உதவாது "
"உள்ளூர் குளம் தீர்த்தத்திற்கு உதவாது "
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|