புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
2 Posts - 4%
prajai
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
2 Posts - 4%
viyasan
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 2%
Rutu
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 2%
சிவா
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
10 Posts - 83%
Rutu
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 28, 2013 3:11 pm

திருட்டு
நானில்லை என்றபோதும்
நம்ப மறுக்கிறாய்!
எங்கேயோ தொலைத்த உன்
கால் கொலுசுக்காக
என்ன ஏன் சந்தேகிக்கிறாய்?
உன் நினைவாக
சேமித்து வைக்க
உன் கால் கொலுசு எதற்கெனக்கு?
உன் காலடி ஓசையே போதுமே!
நான் திருட
நினைத்ததென்னவோ உண்மைதான்!
ஆனால் அது
உன் உடமையை அல்ல
உன் உள்ளத்தை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி
தொட்டிச் செடியிலிருந்து
எட்டிப் பறிக்கையில் எனைத்
திட்டித்தீர்த்த குட்டி ரோஜா
கார்க்குழல் ஏந்திய என்
காதலிக்கு சூடுகையில்
என் காதோரம் சொன்னது,
"எமைப் பறித்தமைக்கு
நன்றி" என!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மற்றொரு கவிதை
என் நீண்ட நாள் காதலை
நிராகரித்து வந்த நீ,
திடீரெனெ ஒரு நாள்
என் திசை நோக்கி வந்து,
என் கரம் குலுக்கி வாழ்த்தினாய்,
நான் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு!
நன்றி என்றேன்
நடப்பதை நம்ப இயலாமல்!
பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

- நிலவை.பார்த்திபன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 28, 2013 3:32 pm

பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை அண்ணா , இன்று பரிசு வெல்லும் பல கவிதைகள் முதலில் பாதம் தொட்டு தான் பார்கின்றன பிறகு தான் பக்கங்களை நிரப்புகின்றன .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:46 pm

மூன்றும் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:10 pm

எல்லா கவிதைகளும் அருமை அண்ணா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 28, 2013 8:18 pm

உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 29, 2013 12:17 pm

பூவன், ஜாஹீதாபானு, பகீ, கவியன்பன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 29, 2013 1:36 pm

அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 29, 2013 3:51 pm

மூன்றும் அருமை நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Feb 14, 2013 5:20 pm

திரு.கல்யாணசுந்தரம் ஐயா மற்றும் ஹிஷாலிக்கு நன்றிகள்! நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 5:31 pm

பார்த்திபன் காதல் பார்வை சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக