புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 2%
jairam
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
17 Posts - 4%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
7 Posts - 2%
jairam
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 8:48 am

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவம் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்
பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

நடுவகையினர்
கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்
பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவம் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;
தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!

(நன்றி - தினமணி-முனைவர் அ. சிவபெருமான்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:07 am

//தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!//

சமய இலக்கியம் மட்டுமல்ல சமயம், இலக்கியம், வாழ்க்கைப் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் கடையவர்களே களத்தில் உள்ள காலமாக இக்காலம் இருக்கிறது.
பயனுள்ள பதிவு. அறிந்த பாடல். உணர்ந்தது இப்போதே. நன்றி



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக