புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமதம் தவிர்க்க யோசனை
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி. அந்த அளவுக்கு வழக்குகள் பல காலம் நடக்கின்றன. தீர்ப்புவருவதற்குள் போதும் போதுமென ஆகி விடுகிறது. காரணம், தேங்கிக் கிடக்கும்லட்சக் கணக்கான வழக்குகள். தினமும் பல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அதில் ஒன்றிரண்டில்தான் விசாரணை நடத்த முடியும். மற்ற அத்தனை வழக்குகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இப்படியே தள்ளிப்போவதால்தான் தாமதம்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தாமதம் செய்வதில் நாமனைவரும்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Powenraj wrote:கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி.
ஒரு திருத்தம் நண்பரே!!, தாமதமான நீதி அல்ல தாமதமான தீர்ப்பு....
இப்போதெல்லாம் நீதி எங்கும் கிடைபதில்லை ஐநா சபை முதற்கொண்டு !!??!???!???
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
ஒருவர் தாமதிக்கிறார் என்றால் காரணங்கள் பல இருக்கலாம். காத்துக் கொண்டிருப்பவர் தாமதிக்காது வேறு நல்லதொரு பயணத்தைத் தொடங்கட்டும்; தொடரட்டும் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
"விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. "
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|