புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
97 Posts - 52%
heezulia
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
37 Posts - 60%
heezulia
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_m10தமிழ்மொழி  சிதைந்து போகுமோ? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழி சிதைந்து போகுமோ?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 06, 2013 8:59 pm

தமிழ்மொழி சிதைந்து போகுமோ?
சென்னையில் நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டு விளக்கக் கூட்டத்தில் அண்ணா பேசினார்.
திரு.வி.க.வும் சொற்பொழிவு ஆற்றினார். அன்று அண்ணா பேசிய பேச்சு திரு.வி.க.வை மிகவும் கவர்ந்து
விட்டது. அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவர் பேசும்போது,""இதுவரை தமிழ் நாட்டில் என் எழுத்து நடையைப் பற்றிப் பெருமையோடு பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இனி வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரை தமிழ் என்று வரப்போகிறது. எதிர்காலத்தில் தமிழ்மொழி சிதைந்து போகுமோ என்று சஞ்சலமடைந்து வந்தேன். அதைக் காப்பாற்ற இதோ அண்ணாதுரை வந்துவிட்டார். இனி நான் மன அமைதி கொள்வேன்'' என்றார்.

காலதாமதம் தவிர்த்தார்!
பாலகங்காதர திலகருக்கு புனாவில் வெண்கலச் சிலை நிறுவுவதற்காக தமிழக அரசிடம் நிதி கேட்க, திலகரின் பேரன் சென்னை வந்தார். அப்போது முதலமைச்சராயிருந்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்லி தமிழக அரசு பணம் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே எம்.ஜி.ஆர். செயலாளரிடம் சொல்லி செக் புக்கை வாங்கி, ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். திலகரின் பேரன்,""நான் அரசிடமிருந்துதான் எதிர்பார்த்தேன். நீங்களோ உங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துவிட்டீர்களே'' என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னார், ""நான் எழுதும் கடிதம் முறைப்படி சுற்றி என் கைக்கு வருவதற்கு மாதக் கணக்காகும். அதைத் தவிர்ப்பதற்காகவே நானே கொடுத்துவிட்டேன்''

இன்னும் சுருக்கு!
பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார். தந்தியில்,""ஏற்கெனவே சொல்லியாச்சுங்கற தகவலை அதிகமா வார்த்தைகளை சேர்க்காம சுருக்கமா கொடு''ன்னு சொல்லி காசும் கொடுத்து அனுப்பினார்.
உதவியாளர் வந்ததும்,""எப்படிக் கொடுத்தே...தந்தி வாசகம் என்ன?'' என்று கேட்டார். "ALREADY TOLD 'ன்னு ரெண்டே வார்த்தையிலே கொடுத்துட்டேன்'' என்றார் உதவியாளர்.
"இன்னும் கூட சுருக்கியிருக்கலாமே...ஒரே வார்த்தையிலே அதைச் சொல்ல முடியாதா?''
"அது எப்படிங்க முடியும்?''
"ஏன்? "TOLDED' னு கொடுக்க வேண்டியதுதானே!''
"அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே இல்லையே!''
"இல்லேன்னா என்னய்யா...விஷயம் புரியுதா இல்லையா? தந்தியை வாங்குறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?'' என்றார் அந்த சிக்கனவாதி.

அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு!
ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
"உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.

பெருந்தன்மை!
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர். ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
"நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
"அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.

நன்றி - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக