புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%
சிவா
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%
bala_t
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%
prajai
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
297 Posts - 42%
heezulia
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
6 Posts - 1%
prajai
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_m10பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்….


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 12:02 am

பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்….

இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான்
அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்கின்றனர். ஆகவே அத்தகைய பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களை அப்போது அடித்தால், அவர்கள் சுபாவம் மிகவும் கடுமையாகிவிடும். அதாவது யாரிடமும் சரியாக பேசாமல், அப்படி யாராவது பேசினால் சிடுசிடுவென்று பேசுவது என்பன போன்ற செயல்களில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இந்த சுபாவம் வருவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, பெற்றோர்கள் தான். ஆமாம், அவர்கள் தவறு செய்யும் போது அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல், உடனே அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மனதில் அந்த பழக்கம் பழகி, பின் அவர்களும் அவ்வாறே நடக்க ஆரம்பிப்பார்கள்.

* குழந்தைகளை அடித்தால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரும் என்று நினைப்பதை முதலில் மனதில் இருந்து பெற்றோர்கள் நீக்க வேண்டும். ஏனெனில் இவற்றால் அவர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாக மாறும் நிலைக்கு வந்துவிடுவர். அதிலும் குழந்தைகள் தவறு செய்து, பெற்றோர்கள் கடும் தண்டனையை குழந்தைகளுக்கு எப்போதும் கொடுத்தால், அவர்கள் அந்த தவறை மறுபடியும் செய்வர். அவற்றால் சில குழந்தைகள் பல கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்வர். ஆனால் அதையே பக்குவமாக சொல்லி புரிய வைத்துப் பாருங்கள், குழந்தைகள் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் அந்த செயலை மறுமுறை செய்யாமல் இருப்பர்.

* குழந்தைகளுக்கு கடுமையாக தண்டனையை கொடுத்தால், பின் குழந்தைகளது மனதில் பெற்றோருக்கு தம் மீது அக்கறை, பாசம் எதுவுமில்லை என்று நினைத்து, தவறான பாதையில் வேண்டுமென்றே செல்ல ஆரம்பிப்பார்கள். சிறிது காலத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவர். பின் அவர்கள் தனிமையிலேயே இருந்து, தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பர். பின் அவர்கள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படுவார்கள்.

* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் செயல்களால், குழந்தைகள் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சோம்பேறித்தனத்துடன், எதையும் சரியாக செய்யாமல், சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றை மட்டும் செய்வார்கள். குழந்தைகள் என்றால் நன்கு சுறுசுறுப்போடு விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சோம்பேறித்தனத்தோடு இருந்தால், உடல் எடை அதிகரித்து, பின் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.

ஆகவே பெற்றோர்களே! இனிமேல் குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அவர்களிடம் அவர்களது தவறை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக அடித்தால் தான் குழந்தைகள் திருந்துவார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் தங்கள் மனதில் இருந்து அழித்துவிட்டால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

நான் பார்க்கும் உலகம்




பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Uபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Tபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Hபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Uபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Oபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Hபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Aபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Mபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Eபெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 06, 2013 11:02 am


பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுயமரியாதையை எதிர்பார்ப்பது பெரும் தவறு.
குழந்தை பெற்றோரை மதிக்காததர்க்குக் காரணம் பெற்றோர்தான். அன்பு காட்டாது அகங்காரத்தோடு நாம் நடந்தால் குழந்தை ஒருபோதும் மரியாதை தராது.
பெற்றோர் தன் குழந்தைப்பருவத்தை நினைத்துப் பார்த்து தன் பெற்றோர் எவ்வாறு தன்னுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோமோ அவ்வாறே குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அன்பு, பாசம் கிடைக்கும் குழந்தை வீட்டில் மற்றும் சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக வளரும்.





பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. 425716_444270338969161_1637635055_n
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Jan 06, 2013 11:06 am

அருமையான பதிவு.....நான் அப்பா ஆன அப்புறம் இதை கடைபிடிக்கிறேன் நண்பரே சூப்பருங்க அருமையிருக்கு



பெற்றோர்களே குழந்தைகளை அடிக்காதீர்கள்…. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக