புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
3 Posts - 6%
Baarushree
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
2 Posts - 4%
prajai
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
2 Posts - 4%
Rutu
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
1 Post - 2%
சிவா
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
1 Post - 2%
viyasan
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
2 Posts - 15%
Rutu
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_m10மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 5:30 pm

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

மதுரை: திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் திருவாதவூரில், முதல்முறையாக பெரிய கண்மாய் வறண்டது. இங்கு, கால்நடைகள் பருகக்கூட தண்ணீர் இல்லாமல் போனது. திருவாதவூரில் மாணிக்கவாசகருக்கு கோயில் உள்ளது. இதனருகே புராதான சிறப்பு பெற்ற தேவநாயகிஅம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் பற்றியும், திருவாதவூர் பெரிய கண்மாய் மற்றும் அதன் மையத்தில் உள்ள "புருஷா சுவாமி ' பற்றியும் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
25 கண்மாய்களை நிரப்பியது:

திருவாதவூர் பெரிய கண்மாய் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீர், அய்யங்கோவில் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களை நிரப்பும். இதன் மூலம் 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மழை இல்லாத காலத்திலும், கண்மாய் நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். கடும் வறட்சியிலும் இக்கண்மாய் வறண்டது கிடையாது, என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கண்மாயின் பாதியளவுக்காவது தண்ணீர் இருக்கும்.முதல்முறையாக வறண்டது:

இந்தாண்டு, பருவமழை பொய்த்ததால், திருவாதவூர் கண்மாயும், இக்கண்மாயை நம்பியிருந்த 25 சிறிய கண்மாய்களும் வற்றின. கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை. கண்மாயை சுற்றிலும் உள்ள புற்கள், செடிகள் கருகின. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்காக கண்மாய்க்குள் விட்டுள்ளனர். விவசாயம் இன்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

-தினமலர்



மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:58 pm

இனி பட்டினி சாவுதான் சோகம்




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:28 pm

chinnavan wrote:இனி பட்டினி சாவுதான் சோகம்

சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 6:31 pm

தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:33 pm

யினியவன் wrote:தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி

நீரின்றி அமையாது உலகு
பாரின்றி அமையாது தமிழக அரசு



ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 7:13 pm

படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 7:14 pm

சோகம்



மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 02, 2013 8:42 pm

முருகா..........



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 1357389மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 59010615மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images3ijfமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images4px
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:01 pm

யினியவன் wrote:படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?
என்ன செய்ய பாலாய் போன மதுக்கடைகளால் என் இனம் சீரழிந்து தவறான பாதையில் போகிறது இளைஞர்கள் சிந்திப்பார்களா?
கண்ணீர் தான் வருகிறது என்ன கொடுமை சார் இது




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக