புதிய பதிவுகள்
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எனது வலைபக்கத்தில் நான் எழுதிய ஒரு அனுபவம் இது. நமது ஈகரை உறவுகளும் அறிந்துகொள்ள பகிர்கிறேன்.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_22.html
முன்னுரையாக சிலவரிகள்
டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் HTTP://WWW.TUTYONLINE.NET/VIEW/31_42160/20121221115331.HTML.
(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா..? அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.)
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். சரி வாங்க அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.
கண்முன்னே கற்பழிப்பு
நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டுநாள் விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.
ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .
இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.
அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.
நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.
அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_22.html
முன்னுரையாக சிலவரிகள்
டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் HTTP://WWW.TUTYONLINE.NET/VIEW/31_42160/20121221115331.HTML.
(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா..? அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.)
இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். சரி வாங்க அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.
கண்முன்னே கற்பழிப்பு
நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டுநாள் விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.
ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .
இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.
அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.
நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.
அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கொடுமைகள் என்றுதான் நிற்குமோ?
மனிதம் மனிதனில் என்று இருக்குமோ அன்று தான் நிற்கும்
போலீசை அழைக்கக் கூட அந்த சூழல் உதவிடவில்லை
சூழல் அமைந்தாலும் பயந்தவர் தான் இங்கே அதிகம்
மனிதம் மனிதனில் என்று இருக்குமோ அன்று தான் நிற்கும்
போலீசை அழைக்கக் கூட அந்த சூழல் உதவிடவில்லை
சூழல் அமைந்தாலும் பயந்தவர் தான் இங்கே அதிகம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மிகவும் வருத்தமாக உள்ளது. எங்கள் ஊரில் நான்கு காவல் படை ( வீரர்களால்)
ஆறு வயது சிறுமி சென்ற வருடம் கர்ப்பளிக்கப்பட்டாள். எங்கே சென்று முறையிடுவது?
அப்படி முறையிட்டாலும் நாம் உயிருடன் திரும்ப முடியாது.
ஆறு வயது சிறுமி சென்ற வருடம் கர்ப்பளிக்கப்பட்டாள். எங்கே சென்று முறையிடுவது?
அப்படி முறையிட்டாலும் நாம் உயிருடன் திரும்ப முடியாது.
அகன்யா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இப்படி நடப்பதைப் பார்க்கும்போது 'நந்தா' திரைப்படத்தில் ராஜ்கிரண் சொல்லி சூர்யா 'அறுப்பாரே' அதுதான் சரியான தண்டனை என்று தெரிகிறது...
என் கருத்தில் சபை நாகரீகம் இல்லை என்றால் மன்னிக்க...வேறு வழி தெரியவில்லை...
என் கருத்தில் சபை நாகரீகம் இல்லை என்றால் மன்னிக்க...வேறு வழி தெரியவில்லை...
---சற்றுமுன் செய்தி---
டெல்லியில் மற்றொரு பயங்கரம்: ஃப்ளே ஸ்கூல் மாணவி பலாத்காரம்… பள்ளி தாளாளர் கைது
நாகை: வீட்டில் தனியாக இருந்த 4-ம் வகுப்பு சிறுமி பலாத்காரம்- இருவர் கைது
டெல்லியில் மற்றொரு பயங்கரம்: ஃப்ளே ஸ்கூல் மாணவி பலாத்காரம்… பள்ளி தாளாளர் கைது
நாகை: வீட்டில் தனியாக இருந்த 4-ம் வகுப்பு சிறுமி பலாத்காரம்- இருவர் கைது
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:இப்படி நடப்பதைப் பார்க்கும்போது 'நந்தா' திரைப்படத்தில் ராஜ்கிரண் சொல்லி சூர்யா 'அறுப்பாரே' அதுதான் சரியான தண்டனை என்று தெரிகிறது...
என் கருத்தில் சபை நாகரீகம் இல்லை என்றால் மன்னிக்க...வேறு வழி தெரியவில்லை...
தண்டணைகள் கடுமையாகும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள் அண்ணா.கண்கள் எரிகிறது எனக்கு.நினைக்கையிலேயே கொழுந்து விட்டு எரிகின்றது ஆத்திரம்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:ரா.ரா3275 wrote:இப்படி நடப்பதைப் பார்க்கும்போது 'நந்தா' திரைப்படத்தில் ராஜ்கிரண் சொல்லி சூர்யா 'அறுப்பாரே' அதுதான் சரியான தண்டனை என்று தெரிகிறது...
என் கருத்தில் சபை நாகரீகம் இல்லை என்றால் மன்னிக்க...வேறு வழி தெரியவில்லை...
தண்டணைகள் கடுமையாகும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள் அண்ணா.கண்கள் எரிகிறது எனக்கு.நினைக்கையிலேயே கொழுந்து விட்டு எரிகின்றது ஆத்திரம்.
ஆத்திரம் வேண்டாம் காரூரரே. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இவர்கள் அதை விட கேவலமானவர்கள்.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:
ஆத்திரம் வேண்டாம் காரூரரே. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இவர்கள் அதை விட கேவலமானவர்கள்.
கேவலாமான வற்றை களை எடுக்கும் நாள் வெகுத்தூரத்தில் இல்லை
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
இது போன்ற விஷயங்களை அறியும் பொது மிகவும் வேதனை அளிக்கிறது. வெறி பிடித்த இது போன்ற ஆண்களை நானும் என் வாழ்வில் பார்த்திருக்கிறேன் . ஆனால் எனக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் கிடைத்ததால் சமாளித்துவிட்டேன் . என்னால் சமாளிக்க முடியாத சமயத்தில் என் தாயிடம் கூறி பாதுகாப்பை பெற்று கொள்வேன் . தந்தை இல்லாமல் என் தாய் எங்களை பாதுகாப்பாக வளர்த்தது எனக்கு இப்பொழுதும் ஆச்சிரியமான ஒரு விஷயம் தான் . என்னை பொறுத்தவரை இப்படி பட்ட ஆண்களிடம்
பெண்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். ஆனால் இது தெரிந்து இப்பொழுது நாய்கள் குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் இருப்பது தான் கொடுமை .
பெண்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். ஆனால் இது தெரிந்து இப்பொழுது நாய்கள் குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் இருப்பது தான் கொடுமை .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|