புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.
நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?
(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.
எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?
எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.
தினமும் படிக்கிறீங்களா?
அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.
உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
-தினமலர்
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.
நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?
(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.
எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?
எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.
தினமும் படிக்கிறீங்களா?
அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.
உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
-தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்?
அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு.
இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம்.
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன்.
புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
கண்ணீர் கொட்டும் வரிகள்.இனியாவது திருந்துமா இந்த பிரபஞ்சம் ? இல்லை பந்த பாசத்திர்க்கே பஞ்சம் ஏற்பட்டு போகுமா?
- Sponsored content
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» இருபது போல் முப்பதால் இருக்க முடியாது…
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» இருபது போல் முப்பதால் இருக்க முடியாது…
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|