புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஈரோடு: ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் வகையில், 16 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் மீட்டு மறுவாழ்வு அளித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்., பார்க், வ.உ.சி., பார்க், கருங்கல்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, அனைத்து கோவில்கள் முன் என, பல பகுதிகளில் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, மக்களிடம் பிச்சை கேட்கும், பிஞ்சுகளை பார்க்கையில், பாவமாக உள்ளது. உழைத்து உண்ணாமல், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு, அவர்களது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
பலர் ஏரியா வாரியாக பிரித்து, இக்குழந்தைக்கொண்டு பிச்சை எடுத்து, பெருந்தொகையை தாங்கள் வைத்துக்கொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு தொகையை வழங்குகின்றனர்.
அதனால், அக்குழந்தைகள் தினமும், இவ்வளவு தொகை வசூலிக்க வேண்டுமென வலியுறுத்துவதால், அக்குழந்தைகள், ரோட்டில் போவோர், வருவோரை எல்லாம், நச்சரித்து பணம் கேட்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், வ.உ.சி., பார்க், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிச்சை கேட்கும் பிஞ்சுகளின் குரல் கேட்கிறது. அதிலும் ஒரு சிலர், கைக்குழந்தைகளுடன், பிச்சை கேட்டு, மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு தரும், மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், பிஞ்சு பிச்சைக்காரர்களையும் மீட்டு மறுவாழ்வு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:தினமலர்
மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் வகையில், 16 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் மீட்டு மறுவாழ்வு அளித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்., பார்க், வ.உ.சி., பார்க், கருங்கல்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, அனைத்து கோவில்கள் முன் என, பல பகுதிகளில் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, மக்களிடம் பிச்சை கேட்கும், பிஞ்சுகளை பார்க்கையில், பாவமாக உள்ளது. உழைத்து உண்ணாமல், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு, அவர்களது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
பலர் ஏரியா வாரியாக பிரித்து, இக்குழந்தைக்கொண்டு பிச்சை எடுத்து, பெருந்தொகையை தாங்கள் வைத்துக்கொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு தொகையை வழங்குகின்றனர்.
அதனால், அக்குழந்தைகள் தினமும், இவ்வளவு தொகை வசூலிக்க வேண்டுமென வலியுறுத்துவதால், அக்குழந்தைகள், ரோட்டில் போவோர், வருவோரை எல்லாம், நச்சரித்து பணம் கேட்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், வ.உ.சி., பார்க், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிச்சை கேட்கும் பிஞ்சுகளின் குரல் கேட்கிறது. அதிலும் ஒரு சிலர், கைக்குழந்தைகளுடன், பிச்சை கேட்டு, மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு தரும், மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், பிஞ்சு பிச்சைக்காரர்களையும் மீட்டு மறுவாழ்வு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குழந்தை தொழிலாளர்கள் உருவாக என்ன காரணம் என்று முதலில் தெரிந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது ஈரோட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் இதே நிலை தான்.
குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
அந்த சிலருக்கு மென் மேலும் சேவை செய்ய எனது வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Muthumohamed wrote:குழந்தை தொழிலாளர்கள் உருவாக என்ன காரணம் என்று முதலில் தெரிந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கரூர் கவியன்பன் wrote:இது ஈரோட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் இதே நிலை தான்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
- Sponsored content
Similar topics
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|