புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
மும்பை, நவ. 23-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இடம் பெற்றார். ஏற்கனவே சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா இடம் பெற்று இருந்தனர். ஹர்பஜன் சிங் 16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இயன்பெல், பிரெஸ்னென் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், பனேசர் இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் காம்பீர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். ஆனால் 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். எம்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.
ஷேவாக்குக்கு இது 100-வது டெஸ்ட் என்பதால் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அவர் 30 ரன்களிலே ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.
60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்க திணறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா அரைசதம் கடந்தார். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய விக்கெட்டுகளான கோலி (19 ரன்), கேப்டன் டோனி (29 ரன்) ஆகியோரை பனேசர் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக யுவராஜ்சிங், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்வான் பந்தில் போல்டு ஆனார்.
இதையடுத்து புஜாராவுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 81-வது ஓவரில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அதன்பின்னர் அஸ்வினும் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவினார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் பனேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
-மாலை மலர்
மும்பை, நவ. 23-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இடம் பெற்றார். ஏற்கனவே சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா இடம் பெற்று இருந்தனர். ஹர்பஜன் சிங் 16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இயன்பெல், பிரெஸ்னென் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், பனேசர் இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் காம்பீர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். ஆனால் 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். எம்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.
ஷேவாக்குக்கு இது 100-வது டெஸ்ட் என்பதால் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அவர் 30 ரன்களிலே ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.
60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்க திணறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா அரைசதம் கடந்தார். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய விக்கெட்டுகளான கோலி (19 ரன்), கேப்டன் டோனி (29 ரன்) ஆகியோரை பனேசர் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக யுவராஜ்சிங், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்வான் பந்தில் போல்டு ஆனார்.
இதையடுத்து புஜாராவுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 81-வது ஓவரில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அதன்பின்னர் அஸ்வினும் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவினார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் பனேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மும்பை, நவ. 24-
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த புஜாரா நேற்று அபாரமாக ஆடி 2-வது டெஸ்டிலும் தொடர் சதம் அடித்தார். காம்பீர் (4), தெண்டுல்கர் (8), யுவராஜ்சிங் (0) சொற்ப ரன்னில் அவுட் ஆனதால் அணி சரிவுக்குள்ளானது.
பின்னர் வந்த புஜாரா அஸ்வின் ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்
இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா-அஸ்வின் ஜோடி தொடர்ந்து பேட் செய்தது. இன்றும் அவர்கள் நிலைத்து நின்று விளையாடி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி பந்து வீசினார்கள்.
நேற்று இந்திய அணியின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பனேசர், ஒரு விக்கெட் எடுத்த ஆண்டர்சன் தொடர்ந்து பந்து வீசினார்கள். 68 ரன்களுடனும் விளையாடிக் கொண்டு இருந்த அஸ்வின், பனேசர் பந்தில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 68 ரன்கள் எடுத்து இருந்தார்.
தொடர்ந்து ஹர்பஜன்சிங் , புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஹர்பஜன்சிங் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பின் ஜாகிர்கான் புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். 135 ரன்களில் புஜாரா ஆட்டம் இழந்தார். 11 ரன்களில் ஜாகிர்கான் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்கும், காம்டனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். காம்ட்ன் 29 ரன் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆடத்து வந்த ட்ரோட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஓஜா கைப்பற்றினார்.
அடுத்து குக்குடன், பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். முதல் டெஸ்டில் சொதப்பிய பீட்டர்சன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடியை 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.
முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் சதம் அடித்த குக் இப்போட்டியில் அரை சதம் அடித்தார். அவருடன் பீட்டர்சனும் அரை சதம் அடித்தார்.
இன்றை ஆட்டத்தின் முடிவில் குக் 87 ரன்னுடனும், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
-மாலை மலர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த புஜாரா நேற்று அபாரமாக ஆடி 2-வது டெஸ்டிலும் தொடர் சதம் அடித்தார். காம்பீர் (4), தெண்டுல்கர் (8), யுவராஜ்சிங் (0) சொற்ப ரன்னில் அவுட் ஆனதால் அணி சரிவுக்குள்ளானது.
பின்னர் வந்த புஜாரா அஸ்வின் ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்
இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா-அஸ்வின் ஜோடி தொடர்ந்து பேட் செய்தது. இன்றும் அவர்கள் நிலைத்து நின்று விளையாடி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி பந்து வீசினார்கள்.
நேற்று இந்திய அணியின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பனேசர், ஒரு விக்கெட் எடுத்த ஆண்டர்சன் தொடர்ந்து பந்து வீசினார்கள். 68 ரன்களுடனும் விளையாடிக் கொண்டு இருந்த அஸ்வின், பனேசர் பந்தில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 68 ரன்கள் எடுத்து இருந்தார்.
தொடர்ந்து ஹர்பஜன்சிங் , புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஹர்பஜன்சிங் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பின் ஜாகிர்கான் புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். 135 ரன்களில் புஜாரா ஆட்டம் இழந்தார். 11 ரன்களில் ஜாகிர்கான் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்கும், காம்டனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். காம்ட்ன் 29 ரன் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆடத்து வந்த ட்ரோட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஓஜா கைப்பற்றினார்.
அடுத்து குக்குடன், பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். முதல் டெஸ்டில் சொதப்பிய பீட்டர்சன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடியை 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.
முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் சதம் அடித்த குக் இப்போட்டியில் அரை சதம் அடித்தார். அவருடன் பீட்டர்சனும் அரை சதம் அடித்தார்.
இன்றை ஆட்டத்தின் முடிவில் குக் 87 ரன்னுடனும், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மும்பை, நவ. 25-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும் எடுத்தனர். பனேசர் 5 விக்கெட்டும், சுவான் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் குக் 87 ரன்னும், பீட்டர்சன் 62 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடினார்கள். குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 236 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 85-வது டெஸ்டில் விளையாடும் குக்குக்கு இது 22-வது சதம் ஆகும்.ஏற்கனவே அவர் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் செஞ்சூரி (176 ரன்) எடுத்து இருந்தார்.
குக்கை தொடர்ந்து பீட்டர்சனும் சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 90-வது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சனுக்கு இது 22-வது சதமாகும்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குக் 122 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து படேல், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. 26 ரன்கள் எடுத்த நிலையில் படேலும் வெளியேற, அவரைத்தொடர்ந்து பீட்டர்சனும் 186 ரன்களில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஓஜா கைப்பற்றினார்.
அதன்பிறகு களமிறங்கிய பிரைர் (26), பிராட் (6), ஆன்டர்சன் (2), பனேசர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, இங்கிலாந்து அணி 413 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா தரப்பில், ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவைவிட இங்கிலாந்து 86 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. பனேசர், ஸ்வான் சுழலில் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது.
சேவாக் (9), புஜாரா (6), தெண்டுல்கர் (8), வீராட் கோலி (7), யுவராஜ் சிங் (8), டோனி (6), அஸ்வின் (11) ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் காம்பீர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணியை விட இந்தியா 31 ரன்கள் மட்டுமே அதிகமாக உள்ளது.
1 நாள் முழுவதும் மீதமுள்ள நிலையில் இந்தியா கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளதால் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
-மாலை மலர்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும் எடுத்தனர். பனேசர் 5 விக்கெட்டும், சுவான் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் குக் 87 ரன்னும், பீட்டர்சன் 62 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடினார்கள். குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 236 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 85-வது டெஸ்டில் விளையாடும் குக்குக்கு இது 22-வது சதம் ஆகும்.ஏற்கனவே அவர் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் செஞ்சூரி (176 ரன்) எடுத்து இருந்தார்.
குக்கை தொடர்ந்து பீட்டர்சனும் சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 90-வது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சனுக்கு இது 22-வது சதமாகும்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குக் 122 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து படேல், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. 26 ரன்கள் எடுத்த நிலையில் படேலும் வெளியேற, அவரைத்தொடர்ந்து பீட்டர்சனும் 186 ரன்களில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஓஜா கைப்பற்றினார்.
அதன்பிறகு களமிறங்கிய பிரைர் (26), பிராட் (6), ஆன்டர்சன் (2), பனேசர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, இங்கிலாந்து அணி 413 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா தரப்பில், ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவைவிட இங்கிலாந்து 86 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. பனேசர், ஸ்வான் சுழலில் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது.
சேவாக் (9), புஜாரா (6), தெண்டுல்கர் (8), வீராட் கோலி (7), யுவராஜ் சிங் (8), டோனி (6), அஸ்வின் (11) ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் காம்பீர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணியை விட இந்தியா 31 ரன்கள் மட்டுமே அதிகமாக உள்ளது.
1 நாள் முழுவதும் மீதமுள்ள நிலையில் இந்தியா கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளதால் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தற்போதுய நிலவரப்படி இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணிக்கு 57 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணைத்து உள்ளது...
இங்கிலாந்து அணி 3 ஓவர் முடிவில் 21/0
இங்கிலாந்து அணி 3 ஓவர் முடிவில் 21/0
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இங்கிலாந்து அணி இமலாய வெற்றி...அச்சலா wrote:அடுத்து என்ன?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி...
4 போட்டிகளை கொண்ட தொடர் 1- 1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது...
4 போட்டிகளை கொண்ட தொடர் 1- 1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுத்த இரண்டையும் வென்று தொடரை வெல்ல வாழ்த்துகள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்னாச்சு இந்திய அணிக்கு - சொந்த மண்ணில் மோசமான ஆட்டம்.!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|