புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
74 Posts - 44%
heezulia
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
71 Posts - 43%
prajai
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
jairam
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
1 Post - 1%
kargan86
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
10 Posts - 5%
prajai
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
8 Posts - 4%
Jenila
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
jairam
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சாகாத மரம்!! Poll_c10 சாகாத மரம்!! Poll_m10 சாகாத மரம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாகாத மரம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 12, 2012 1:29 pm

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார்.
ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது ஒரேயொரு விதை மட்டும் தவறிப் பாதையின் ஓரத்தில் விழுந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மெதுவாக முளைவிட்டு வளர ஆரம்பித்தது அந்த விதை.
அந்த வழியே சென்ற ஆடு,மாடுகளின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கிப் போக ஆரம்பித்தது.
மீண்டும் கொஞ்ச நாளில் துளிர்த்து வளர ஆரம்பித்தது.
மறுபடியும் கோழிகள் இரை தேடக் கிண்டியபோது, மீண்டும் அந்தத் துளிர் நசுங்கிப் போனது.
இன்னும் சிறிது காலம் சென்றபிறகு, மீண்டும் வளர ஆரம்பித்தது.
இனி நம்மை யாரும் அழித்துவிடக்கூடாது என்று எண்ணிய, அந்த விதை, அந்த வழியே சென்ற விவசாயியை அழைத்து உதவி கேட்டது.
அந்தச் செடியின் மீது இரக்கப்பட்டு, அதை எடுத்துக் கொண்டுபோய் தனது வீட்டின் அருகில் நட்டு, வளர்த்து வந்தார் விவசாயி.
ஆண்டுகள் பல சென்றன. செடி வளர்ந்து மரமானது. கோடைக் காலத்தில் நல்ல நிழல் தந்தது. விவசாயியின் வீட்டிலுள்ள கழிவு நீரையெல்லாம் எடுத்துக் கொண்டது.
சிறு குழந்தைகள் அந்த மரத்தினடியில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கே எப்போதும் தூய்மையான காற்று வீசியது. விவசாயி காட்டிய இரக்கத்துக்கு நன்றியாக அந்த மரம் அவர்களுக்கு உதவியது.
ஒருநாள் விவசாயி, தன் நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு நகர்ப்குதிக்குக் குடியேறினார். அவர் இருந்த வீட்டை வாங்கியவர்கள் அந்த மரத்தை வெட்டி விற்றுவிட்டனர். இதனையறிந்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார்.
ஒருநாள் கடற்கரையில் அமர்ந்து, கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயி. அப்போது அவர் அருகில் இருந்த படகு தன்னை அழைப்பதை உணர்ந்தார்.
அதன் அருகில் சென்று பார்த்தபோது, அந்தப் படகு சொன்னது, "நான் இன்னும் சாகவில்லை. உங்கள் வீட்டு மரம்தான். இப்படிப் படகாக மாறியிருக்கிறேன்' என்றது.

-மலர் (எ) மாணிக்கம், ஜேசுராஜபுரம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 5:07 pm

கருணை காட்டுதல் என்பது இறைவனின் செயல்களில் ஒன்று.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 12, 2012 5:15 pm

ரொம்ப அருமையான கதை... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 12, 2012 5:19 pm

நல்ல கதை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 8:27 pm

சிந்தனை மிகுந்த கதை .

மரம் இறந்த பிறகாவது இப்படி உதவுகிறது. மனிதன்.........?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 8:42 pm

மிக மிக அருமையான கதை... மன்னிக்கத்தெரிந்த மரம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக