புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
4 Posts - 4%
Rutu
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
3 Posts - 3%
prajai
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Jenila
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
manikavi
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
1 Post - 1%
viyasan
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_m10மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:21 pm

போடி & விருத்தாசலம்: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவ சின்னத்துரையின் (50) மனைவி மனைவு பவுன்தாய் (45). இவர்களுக்கு செல்வக்குமார் (27) சவுந்திரவேல் ஆகிய மகன்களும், சுதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் செல்வக்குமார், சுதாவுக்கு திருமணம் ஆகி விட்டது.

சில காலமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பவுன்தாய் தனது மகன் சவுந்திரவேலுடன் தனியாக வசித்து வந்தார்.

இந் நிலையில் சவுந்திரவேலுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார் பவுன்தாய். இதை தனது கணவரிடம் அவர் தெரிவிக்கவில்லை. சவுந்திரவேலுக்கு நாளை (11ம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது.

இதையறிந்து ஆத்திரமடைந்த தந்தை சின்னத்துரை நேராக சவுந்திரவேல் வீட்டிற்கு வந்து அங்கிருந்த பவுன்தாயை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தனது வீட்டுக்கு வந்த சின்னதுரை கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

ரத்தம் பீறிட வலியால் கதறி துடித்து உயிருக்குப் போராடிய அவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்:

இதே போல விருத்தாசலம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

விருத்தாசலம் அருகே உள்ள கண்ணன்குடியை சேர்ந்த கண்ணனின் (30) மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயது மகளும் உள்ளனர்.

நேற்று காலை கண்ணன் வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது முத்துச்செல்வி வீட்டில் பிணமாக கிடப்பதாகக் கூறி கதறி அழுதார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கண்ணனே சிக்கினார். விசாரணையில், முத்துலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தட்ஸ்தமிழ்



மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 10, 2012 4:42 pm

ஆத்திரத்துக்கு அறிவு மட்டு என்பது சரியாத் தான் இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக