புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
jairam
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Poomagi
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Manimegala
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 4%
prajai
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
jairam
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10இனியவை நாற்பது !  ( அறுசுவை கட்டுரைகள் )  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Nov 03, 2012 2:08 pm

இனியவை நாற்பது !

( அறுசுவை கட்டுரைகள் )

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம். 23. தீனதயாளு தெரு .தி. நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 100

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் ஆஷ்திரேலிய நாட்டின் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சாபில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிட உள்ள இந்த நூலை ,அன்பு கெழுமிய நண்பர் கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு ,போற்றுதலுடன் "என்று எழுதி கையொப்பம் இட்டு, நூல் வெளியிடும் முன்பாக முதல் படி உங்களுக்கு என்று சொல்லி என்னிடம் தந்து என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் .அய்யாவின் இல் வாழ்க்கைக்கு மட்டுமன்றி இலக்கிய வாழ்க்கைக்கும் துணையாக இருக்கும் அம்மா முனைவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும் ஆஷ்திரேலியா பயணமானார்கள்.
இந்த நூலில் துணை நிற்கும் அம்மாவிற்கு நன்றியும் பதிவு செய்துள்ளார்கள் .

நூலைப் பெற்றவுடன் படித்துப் பார்த்தேன் .ஆறு சுவைக் கட்டுரைகள் .சிந்தனை ஆறாகப் பாய்ந்தது. இனியவை நாற்பது ,இன்னா நாற்பது தமிழ் இலக்கியத்தில் உண்டு .அதில் இனியவை நாற்பது என்ற
உடன்பாட்டுச் சிந்தனையை தலைப்பாக வைத்தது மிக நன்று .நாற்பது கட்டுரைகள் உள்ளது. தன்னம்பிக்கை விதை விதைக்கும் நல்ல நூல் .தன் முன்னேற்றம் பயிற்றுவிக்கும் அற்புத நூல் .இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல் .நூல் ஆசிரியரின் தோரணவாயிலுடன் நூல் தொடங்கியது .நூலில் யாருடைய அணிந்துரையும் இல்லை .யோசித்துப் பார்த்தேன் .அய்யா அவர்களுக்கு முன்பு அணிந்துரை வழங்கிய அறிஞர்கள் அளவிற்கு வளர்ந்து விட்ட தன்னம்பிக்கையே காரணம் என்று கருதுகின்றேன் .

முதல் கட்டுரை படித்தேன் "நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை சிறக்கும் " மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. தொடர்ந்து படித்து முடித்து விட்டே நூலை வைத்தேன் .ஒரு கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதை பயிற்று விக்கும் விதமாக கட்டுரைகள் உள்ளது .பாராட்டுக்கள் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதைப் போல வரவேற்பு தோரணவாயிலாக அறிஞர்களின் மேற்கோள்கள் பொன்மொழிகள் சிறப்பு .நல்ல யுத்தி .

" இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே !என்னால் இயலாது ! என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் ; எதையும் எல்லா வற்றையும் சாதிக்க கூடியவன் ." விவேகானந்தர் .

கட்டுரைகளின் உள்ளேயும் விவேகானந்தர் பொன் மொழிகள் உள்ளது .குட்டிக் கதைகள் ,ஈசாப் கதைகள்,நீதி நெறி போதிக்கும் கதைகள் நூலில் நிறைந்து உள்ளது .தினமணி சிறுவர்மணியில் எழுதிய கட்டுரை, தினமணி சிறுவர்மணியில் படித்த கட்டுரை என யாவும் உள்ளது .தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் .நூல் ஆசிரியர் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .இந்த நூலைப் படித்து முடித்தவுடன் என் நெஞ்சில் தோன்றிய கருத்து " என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை எந்த வேண்டும் பிற மொழியில் "
நமது சங்கஇலக்கியத்தில் உள்ள தன்னம்பிக்கை கருத்துக்களை தேடிப் பிடித்து எளிமைப் படுத்தி பதிவு செய்துள்ளார் .

இந்த நூலின் முதல் கட்டுரையே நூலின் நோக்கத்தை விளக்குகின்றது .

"பயில்வோரது நெஞ்ச வயல்களில் நம்பிக்கை விதைகளை ஆழமாக ஊன்றுவதிலே தமிழ் இலக்கியத்திற்கு நிகர் தமிழ் இலக்கியமே ஆகும் .சங்கச் சான்றோர் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகின் தலைமகன் - தவமகன்- பாரதி வரை நீண்ட நெடிய தமிழ் இலக்கியப் பரப்பில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் படுவன நம்பிக்கை மொழிகளே "

கட்டுரையின் தலைப்புகளும் அருமை .நூலின் பெயர் சூட்டுவதிலும், கட்டுரையின் தலைப்பு சூட்டுவதிலும், பட்டிமன்றத்தின் தலைப்பு சூட்டுவதிலும் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்களுக்கு நிகர் பேராசிரியர் இரா .மோகன்தான் . பட்டிமன்றத்தின் தலைப்பு இவர் சூட்டியதும், மற்றவர்கள் அந்த தலைப்பை எடுத்துக் கொள்வது வாடிக்கை .

திரு .எஸ் .ஏ .பெருமாள் தமிழில் எழுதிய நாடோடிக் கதை மிக நன்று .நம்பிக்கையின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது .வள்ளலார் மாணவராக இருந்தபோது வேண்டாம் வேண்டாம் என்ற எதிர்மறை சிந்தனை வேண்டாம் .வேண்டும் வேண்டும் என்று கவிதை பாடி ஆசிரியரை வியப்பில் ஆழ்த்திய வரலாறு நூலில் உள்ளது .

விரல் வெட்டு ப்பட்ட ராஜாவிடம் மந்திரி " எல்லாம் நன்மைக்கே "என்ற போது எரிச்சல் அடைகிறார் மன்னர் .அவர் வேட்டைக்கு சென்றபோது காட்டில் ஆதிவாசிகள் மன்னர் என்று தெரியாமல் பலி கொடுக்கு முற்படும்போது கையில் உள்ள காயத்தைப் பார்த்து விட்டு காயம் உள்ளவர்களை பலி கொடுக்கக் கூடாது என்று விடுவித்து விடுகின்றனர் .மன்னர் உயிர் பிழைத்த போது மந்திரி " எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னதை நினைத்து மகிழ்ந்தார் .இதுபோன்ற நெறிகள் போதிக்கும் பல குட்டிக் கதைகள் நூலில் உள்ளது. இலக்கிய காட்சிகளை கண் முன்னே காட்சிப் படுத்தும் விதமாக கட்டுரைகள் உள்ளது .

காவல் துறையில்உயர் பதவியில் பணி புரிந்துகொண்டே தன் முன்னேற்ற நூல்களும் எழுதி வரும்
திரு .சைலேந்திர பாபு அவர்களின் வைர வரிகள் நூலில் உள்ளது ."தோல்வியை மனதில் சுமக்காதே !வெற்றியை தலையில் சுமக்காதே ! இந்த வைர வரிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் செம்மையாக வாழலாம் . இந்த நூல் கல்லாக இருந்த வாசகனை சிற்பமாக செதுக்கி விடுகின்றது .நூலை வாங்கி படித்துப் பாருங்கள் எழுதியது உண்மை .என்பதை உணருவீர்கள் .நூல் ஆசிரியர் பேராசிரியர்
இரா .மோகன் அவர்கள் எழுதி வரும் ஒவ்வொரு நூலும் சிறப்பாக உள்ளது .அவரது முந்தைய நூலை மிஞ்சும் விதமாக அவரது நூலை வந்து விடுகின்றது .

நூலின் அட்டைப்படம் மிக நன்று . நூலை மிகத் தரமாக அச்சிட்ட வானதி பதிப்பகத்தாருக்கும் ,நூலை வெளியிட உள்ள ஆஷ்திரேலிய நாட்டின் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தாருக்கும் பாராட்டுக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக