புதிய பதிவுகள்
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 2%
jairam
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
1 Post - 1%
Poomagi
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
1 Post - 1%
சிவா
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
16 Posts - 4%
prajai
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
7 Posts - 2%
Jenila
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
4 Posts - 1%
jairam
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 1%
Rutu
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2012 12:21 pm

விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் 01-vijayakanth-jayalalithaa-30

சென்னை: நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர் விஜயகாந்த் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர் ஏன் முன்ஜாமீன் கோர வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கேட்டார்.

சட்டசபையில் நேற்று நடந்த கூட்டத்தின்போது, தேமுதிக உறுப்பினர்கள், விஜயகாந்த் குறித்துப் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் பேசுகையில், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று விஜயகாந்தைப் பாராட்டினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று கூறுகிறார். இப்போது முன் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளார். அவரா அஞ்சாதவர்? என்றார்.

இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டென்று எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் கூறினார். நீங்கள் ஏன் முழி என்றதும் காதைத் தொட்டுப் பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை என்றார். ஆனாலும் தேமுதிகவினர் விடாமல் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வைத்திலிங்கம், தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். உங்கள் தலைவர்தான் எப்போதும் நிதானம் இல்லாமல் பேசுகின்றார் என்றார். அதற்கும் தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேமுதிக உறுப்பினர் பாண்டியராஜன் குறுக்கிட்டு, அமைச்சர் கூறிய நிதானம் என்ற வார்த்தையை பேரவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டு வேகமாக எழுந்த அமைச்சர் பா.வளர்மதி, நிதானம் என்ற சொல் அவையில் பயன்படுத்தக்கூடாத சொல் இல்லை. எந்தத் தலைவர் நிதானமாக இருக்கிறார். எந்தத் தலைவர் நிதானமாக இல்லை என்பதை மக்கள் அறிவர். மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அந்தத் தலைவர் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் குறுக்கிட்டு, யாரும் பேரவைத் தலைவர் அனுமதியின்றி பேசக்கூடாது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தேமுதிக உறுப்பினர்கள் அவர்களாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதனை அனுமதிக்கக்கூடாது என்றார்.

தட்ஸ்தமிழ்



விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக