புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
17 Posts - 4%
prajai
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:14 pm

மனந்தளரும் போது தோழோடு வரும் கை!
தன்னம்பிக்கை என்றொரு சாவி.!!

சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!

சாகாவரனை கேட்டால் கொடுப்பான் ஆதவன்
அதனைப் பெற்றால் உடல் வளரும்;
மனம் மந்தமடையும்; உடல் பெற்று என்ன
பயன் இப்பூவுலகில் நித்தம் நித்தம் துன்பமே..!!

சொந்தகாலில் உழைக்க நமக்குபோதும் ஆறறிவு!
பின்யேன்? மற்றபொருட்களை அபகரிக்கும் ஐந்தறிவு.!!

நம்முழைப்பில் வாழ கற்று பழகுக!!
பிறகு எந்த காலையும் நம்பாமல் வாழலாம் இனிதே!!
கதிரவன் கிழக்கே தோன்றி,மேற்கே மறைவான் அதொரு சுழற்சி!
இன்பமும்,துன்பமும் மனிதனுக்கு அவ்வாறே..!!

பிறந்து ,வளர்ந்து பின்பு இறந்தும் என்ன பயன் மானிடா.!!!.
எதற்காக வந்தோம்; எப்படி வாழ்ந்தோமென்ற
குறிக்கொளின்றி பயந்து பயந்து அனுதினமும் சாவது
பிறக்காமல் இருந்திருக்கலாமே..!!

நம்பிக்கை நாம் கஸ்டப்படும்போது திடீரென
ஒரு தும்பிகையாக போல எழும்.!
எதனையும் இழக்கலாம் உலகில்
ஆனால் நம்பிக்கையே இழக்காதே !!

ஏமாற்றம்,துரதிஸ்டம்,தொல்வி-இவை
ஏற்படும் போது துவளக் கூடாது;

இவை ஆக்கத்தின் துவக்கம்தான்
துவண்டு போனால் தன்னம்பிக்கை தளரும்
தன்னம்பிக்கை தளராமல் இருக்க
நற்சிந்தனையே வளர்த்துக் கொள்;

தன்னுடலில் பல மனகாயங்கள் இருக்கலாம்
அதை வெல்ல தன்நம்பிகை கொள்க முதலில்
வாழும்வரை வெல்வோம் உலகினை
அதற்காக தன்னம்பிக்கையே வளர்ப்போம்..!!!



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:23 pm

கவிதை நன்று அச்சலா அவர்களே,

ஒரு சிறு விண்ணப்பம். ஆங்காங்கே சந்திப்பிழைகள் காணப்படுகிறது.முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கவிதைகளில் அடைப்புக் குறியினுள் இரட்டை வார்த்தைகள் வரும் இடத்து மட்டும் எழுத்துகளை பயன்படுத்துதல் நன்று. பதிவிடும் வார்த்தைக்கு அர்த்தங்களை அடைப்புக்குறியினுள் இடுவது கவிதையின் சுரத்தை குறைக்க வாயிப்பிருக்கலாம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:36 am

கவிதை எழுதுவது என் வாடிக்கையல்ல..
இப்போது தான் நான் முதல் வகுப்பு மாணவி.....



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக