புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோவை: தமிழக மக்களை உலுக்கிய, கோவை பள்ளிக்குழந்தைகள் இருவர் கொலை வழக்கில், மனோகரன் குற்றவாளி என மகளிர் கோர்ட் நீதிபதி சுப்ரமணியன் அறிவித்தார்
கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது' என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார். அதற்கு தனக்கு தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம் மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார். அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தினமலர்
கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது' என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார். அதற்கு தனக்கு தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம் மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார். அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தினமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கழுமரம் இருந்தால் அதில் இவனை ஏற்ற வேன்டும். பிஞ்சு குழந்தைகளை கற்பழித்து கொன்ற கயவர்களை நடுரோட்டில் இரண்டாக வெட்டிக் கொல்லவேன்டும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியாக சொன்னிர்கள் அசுரன் அண்ணா!
இவர்கள் மனித ஜென்மமே கிடையாது. பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளவேண்டும்,,!
இவர்கள் மனித ஜென்மமே கிடையாது. பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளவேண்டும்,,!
- Sponsored content
Similar topics
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|