புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
1 Post - 1%
bala_t
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
1 Post - 1%
prajai
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
291 Posts - 42%
heezulia
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
6 Posts - 1%
prajai
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மழையே ! Poll_c10மழையே ! Poll_m10மழையே ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே !


   
   
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Fri Oct 26, 2012 1:42 pm

மழையே !

மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!

போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !

ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !

உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி

எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !

உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !

உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !

உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .

என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?

அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !

பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!

மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .

ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்

இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!

அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "

ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!

அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!

மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!

மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !

மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!

இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !

பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!

அன்புடன்
ஜலஜசிவகுமார்.


























ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 26, 2012 1:55 pm

மழையின் கவி ரொம்ப அருமை ... சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Fri Oct 26, 2012 1:59 pm

நன்றி ஜாஹீதாபானு

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 9:54 pm

மிக அருமை. நீர் ஆதாரத்துறையினர் கவனிக்க வேண்டிய கவிதை.

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 11:40 am

நன்றி sureshyeskay அவர்களுக்கு

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 27, 2012 3:17 pm

மழை கவிதை அருமை சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக