புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழையே !
Page 1 of 1 •
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
மழையே !
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி ஜாஹீதாபானு
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மிக அருமை. நீர் ஆதாரத்துறையினர் கவனிக்க வேண்டிய கவிதை.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி sureshyeskay அவர்களுக்கு
மழை கவிதை அருமை
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|