புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மருந்தாகும் மலர்கள் Poll_c10மருந்தாகும் மலர்கள் Poll_m10மருந்தாகும் மலர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தாகும் மலர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:51 pm

மருந்தாகும் மலர்கள் Smiles மலர்களை அலங்கார பொருட்களாகப் பார்த்திருக்கிறோம். பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கவும், இறைவனை பூஜிக்கவும், வாழ்த்தவும், மாலையாகி மகிழ்விக்கவும் மலர்களை பயன்படுத்துகிறோம். தரமான வாசனை திரவியங்களை உருவாக்கவும் மலர்கள்தேவை.

"அவை எல்லாம் பழைய பயன்பாடுகள். மலர்களால் நோயை குணப்படுத்தவும் முடியும்'' என்கிறார், புதுடெல்லியை சேர்ந்த மாலதி கேதான்.

64 வயதான மாலதி மலர்களை கொண்டு பல்வேறு வியாதிகளை குணப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார். மலர்கள் மருத்துவமாக கூறப்படும், `பிளவர்ரெமிடி தெரபி' உண்மையிலேயே ஒரு அதிசயமான சிகிச்சை என்கிறார் இவர்.

"எனக்கு திருமணமான புதிதில் என் கணவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனால் ரொம்ப அவதிப்பட்டார். சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். பணம் செலவழிந்தது தான் மிச்சம். ரத்த அழுத்தம் குறையவே இல்லை.

நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் இந்த மலர் வைத்தியத்தை பற்றி சொன்னார். நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல் தான் சிகிச்சையை பெற்றேன். ஆனால் படிப்படியாக ரத்த அழுத்தம் குறைந்து என் கணவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். அதிலிருந்து எனக்கு மலர் சிகிச்சை மீது நம்பிக்கை வந்து விட்டது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.

ஒருமுறை நான் விபத்தில் சிக்கினேன். கால் எலும்பு முறிந்து, 6 மாதம் படுக்கையில் கிடக்க வேண்டியதானது. அந்த நாட்களை வீணாக்காமல் உபயோகமாக எதையாவது செய்ய நினைத்தேன். அப்போது இந்த மலர் வைத்தியம் நினைவுக்கு வந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வரவழைத்து படித்தேன். படிக்க, படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. மலர்களுக்கு இத்தனை அற்புத குணங்களா என்று வியந்து போனேன். என் ஆர்வம் அதிகமானது. தொடர்ந்து படித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

வெளிநாடுகளில் இதற்கென பல மருத்துவமனை கள் இயங்கி வருவதை தெரிந்து கொண்டேன். அதேபோல நானும் தொடங்க எண்ணம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இதற்கென தனி கல்லூரிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் வாயிலாகவே கற்றேன். இதை பற்றி ஆராய்ந்து ஒரு முழுமையான ஆராய்ச்சி கட்டுரை தயாரித்தேன். அதை அடிப்படையாக வைத்து 2008-ல் பி.எச்டி. ஆய்வு பட்டம் பெற்றேன். பின்பு புதுடெல்லியில் இதற்கான மருத்துவமனை ஒன்றை தொடங்கினேன்.

ஆங்கில சிகிச்சைகளில் ஊறிப்போன மக்களுக்கு இந்த மாற்று சிகிச்சையில் நம்பிக்கை வர கொஞ்சம் காலம் பிடித்தது. முதலில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தேன். குணமடைந்த பின் திரும்ப, திரும்ப வர ஆரம்பித்தார்கள். இதை மக்களுக்கான சேவையாக மனநிறைவோடு செய்து வருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், மாலதிகேதன்.

"இந்தியாவில் ரிஷிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சை இதுவாகும். இங்கே பிறந்த இந்த மருத்துவம் இப்போது உலகளாவிய நிலையில் புகழ்பெற்றிருக்கிறது. இந்த வைத்திய முறை மகாபாரத காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அரிய விஷயங்களை ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு பலன் தரும் இந்த சிகிச்சை இன்றைய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை.

நம் நாட்டின் அரியவகை மூலிகைகள் கொண்டு சித்த வைத்தியம் செய்யப்படுகிறது. அதுபோல் இந்த மலர் வைத்தியமும் மலர்களுக்கு இருக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வியாதியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒரு சில மலர்களை நுகர்வதால் பலன் கிடைக்கும். சில மலர்களை தூய நீரில் ஊறவைத்து குடிப்பதால் பலன் கிடைக்கும். ஒரு சில மலர்களை உலர வைத்து பயன்படுத்தி பலன் பெற முடியும்'' என்கிறார், மாலதி கேதன்.

மலர்களை இனம் கண்டு பறித்து, நோயின் தன்மைக்கு தக்கபடியான அளவில், வகைப்படுத்தி இதனை பயன்படுத்துகிறார்கள். இதற்கான படிப்பும் உள்ளது. ஒரு சில மலர்கள் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். ஒரே மாதிரி பல மலர்கள் இருக்கும். இதையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து அறியவேண்டும்.

மூலிகைகளை விட மலர்களை இனம் காண்பது எளிது. மலர்கள் பல வண்ணங்களில் இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து விடலாம் என்றும் அவர் சொல்கிறார்.

தூய்மையான கங்கை நீரை இந்த சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார் மாலதி. நீரில் மலரை ஊறவைத்து வெயிலில் வைத்து விடுகிறார். சூரிய வெப்பத்தின் காரணமாக அந்த மலரின் சக்தி அந்த நீருக்குள் இறங்கும். பிறகு அந்த நீரை கொண்டு சிகிச்சை அளிக்கிறார்.

உலக அளவில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் நம்புகிறார்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 4:55 pm

எல்லாமே தமிழில் இருந்து சென்றவை தான் இந்த மருத்துவமும் அதையே தான் சொல்கிறது .....
மலரிலும் சில மருந்து மகிமைகள் இருப்பதாய் சொல்லிய கட்டுரை நன்று அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக