புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
87 Posts - 55%
heezulia
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
27 Posts - 79%
heezulia
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_m10மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 23, 2012 6:48 pm

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு 2006 ல் நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் புன்னகை.
இந்தப் பாடலை எழுத எடுத்துக் கொள்ளப் பட்ட நேரம் 90 நிமிடங்கள்...


ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது
போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் Minnale


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 6:56 pm

நன்றாக உள்ளது அகல் ,
என்ன சரியா பாடத்தான் தெரியல எனக்கு ?


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 23, 2012 6:59 pm

பூவன் wrote:நன்றாக உள்ளது அகல் ,
என்ன சரியா பாடத்தான் தெரியல எனக்கு ?
நன்றி பூவன்.. காட்சி அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு அந்த பாடலின் மெட்டை ஒருமுறை கேட்டபின் பாடிப்பாருங்கள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 7:01 pm

எனக்கு எல்லாம் கண்மூடி தனமா கிறுக்க மட்டுமே தெரியும் , அகல் இருந்தாலும் பாடி பார்கிறேன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 23, 2012 9:05 pm

பூவன் wrote:எனக்கு எல்லாம் கண்மூடி தனமா கிறுக்க மட்டுமே தெரியும் , அகல் இருந்தாலும் பாடி பார்கிறேன்
ஹ்ம்ம் பாடிப்பாருங்க பூவன்..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:17 pm

என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 9:20 pm

ka
கரூர் கவியன்பன் wrote:என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவி நீங்க அந்த பாட்டியோட சரி பார்டி கூட சேர்ந்து பாடி பாருங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:24 pm

பூவன் wrote:ka
கரூர் கவியன்பன் wrote:என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவி நீங்க அந்த பாட்டியோட சரி பார்டி கூட சேர்ந்து பாடி பாருங்கள்

எங்கே பாடுறது. ஜோடியா பாடும்போது தான் இடையில் இடையில் வந்து காதல் கவிதை சொல்லி நீங்க கரெக்ட் பண்ணிட்டு போயிடுறீங்க

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Oct 23, 2012 9:24 pm

பாடல் வரி அருமை தோழரே சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 9:25 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:ka
கரூர் கவியன்பன் wrote:என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவி நீங்க அந்த பாட்டியோட சரி பார்டி கூட சேர்ந்து பாடி பாருங்கள்

எங்கே பாடுறது. ஜோடியா பாடும்போது தான் இடையில் இடையில் வந்து காதல் கவிதை சொல்லி நீங்க கரெக்ட் பண்ணிட்டு போயிடுறீங்க

உங்க அளவுக்கு எனக்கு கவிதை வராது கவி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக