புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
11 Posts - 50%
heezulia
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
53 Posts - 60%
heezulia
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_m10கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 11:04 am

திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.

திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.

கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.

நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.

இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தினமலர்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 23, 2012 12:19 pm

(குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர்) கருணாநிதியின் நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 23, 2012 5:05 pm

இது போன்ற நண்பர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...

நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Oct 23, 2012 7:51 pm

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.... பதிவிற்கு நன்றி அருண்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 8:07 pm


நல்ல பதிவு அருண்

அவரின் மனவலிமையும் , அவரின் நண்பர்களின் நட்பும் தொடரட்டும் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:21 pm

நட்பின் இலக்கணம் மாற்றப்பட்டு வரும் வேளையிலே. நட்பின் இலக்கணம் உணர்த்தும் நண்பர்களை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 24, 2012 10:20 am

இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 24, 2012 11:50 am

sureshyeskay wrote:இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
உண்மை உண்மை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 4:59 pm

என் பிரண்ட போல யாரு மச்சான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 24, 2012 5:02 pm

தர்மா wrote:என் பிரண்ட போல யாரு மச்சான்
தம்பியுடையான் படைக்கஞ்சான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக